Fahadh Faasil
சினிமாசெய்திகள்

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் பகத் பாசில்?… அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Share

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் பகத் பாசில்?… அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்த பாசிலின் மகன் என்ற அடையாளத்தோடு நடிக் வந்தவர் தான் பகத் பாசில்.

மலையாளம் மட்டுமில்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் செம பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் கடந்த ஆண்டு இவர் நடித்த மாமன்னன் திரைப்படத்தில் மாஸ் வில்லனாக மிரட்டி படு வெற்றியை கண்டார்.

ரஜினியுடன் வேட்டையன், மாரீசன் போன்ற படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் படு ஹிட்டடித்த புஷ்பா 2 திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பகத் பாசில் அங்கு வந்திருந்த மருத்துவர் ஒருவரிடம் ADHD எனப்படும் கவனம் குறைபாடு ஹைபராக்டிவிட்டி கோளாறு எளிதில் குணப்படுத்த முடியுமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மருத்துவர் சிறுவயதிலேயே கண்டறியப்பட்டால் அதை குணப்படுத்துவது எளிது என்றிருக்கிறார்.

பின்னர் 41 வயதுள்ளவருக்கு ADHD இருந்தால் அதை எளிதில் குணப்படுத்த முடியுமா என பகத் பாசில் கேட்டதன் மூலம் அவருக்கு அந்த பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது.

Adhd என்பது நரம்பியல் தொடர்பான ஒரு குறைபாடு, இது இருப்பவர்கள் அதிக மறதி கொண்டவர்களாக இருப்பார்களாம்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...