சினிமாசெய்திகள்

தனுஷ் ஹீரோவாக நடிப்பதாக இருந்த கைவிடப்பட்ட திரைப்படம்..

Share

தனுஷ் ஹீரோவாக நடிப்பதாக இருந்த கைவிடப்பட்ட திரைப்படம்..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ் என்னது தனுஷ் மகன் யாத்ராவின் +2 மார்க் இதுவா?- வைரலாகும் மதிப்பெண் விவரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ராயன் திரைப்படம் வெளிவரவுள்ளது.

இப்படத்தை இயக்கி நடித்துள்ளார் தனுஷ். சந்தீப் கிஷன், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் மட்டுமின்றி தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படமும் உருவாகி வருகிறது. இப்படத்தை சேகர் கம்முலா இயக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் உருவாகுவதாக இருந்து பின் ட்ராப்பான திரைப்படங்களில் ஒன்று தான் திருடன் போலீஸ். இப்படத்திற்காக First லுக் போஸ்டர் கூட வெளியாகியுள்ளது. ஆனால், சில காரணங்களால் இப்படம் ட்ராப் ஆகியுள்ளது.

இப்படத்தை போலவே தேசிய நெடுஞ்சாலை, இது மாலை நேரத்து மயக்கம், சூதாடி ஆகிய திரைப்படங்களிலும் தனுஷ் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். பின் அப்படங்கள் சில காரணங்களால் ட்ராப்பாகியுள்ளது என கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....