6 62
சினிமாசெய்திகள்

ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் சுர்ஜித்… என்ன காரணம்

Share

ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் சுர்ஜித்… என்ன காரணம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2023ம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு தொடர் என்றால் அது சந்தியா ராகம் தொடர் தான்.

ரொமான்டிக் மற்றும் குடும்ப கதையை மையமாக வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்து வந்தார்கள். சந்தியா ஜகர்லாமுடி, அந்தாரா சுவர்ணாக்கர், புவனா லஸியா, சுர்ஜித் என பலர் நடிக்க பிரதாப் மணி இயக்கி வந்தார்.

300 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடர் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த சந்தியா ராகம் தொடரில் இருந்து நடிகர் சுர்ஜித் விலகியுள்ளாராம். தான் தொடரில் இருந்து விலகுவதாக கூறியவர் எதற்காக விலகுகிறார் என்ற காரணத்தை பதிவு செய்யவில்லை.

 

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...