6 62
சினிமாசெய்திகள்

ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் சுர்ஜித்… என்ன காரணம்

Share

ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் சுர்ஜித்… என்ன காரணம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2023ம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு தொடர் என்றால் அது சந்தியா ராகம் தொடர் தான்.

ரொமான்டிக் மற்றும் குடும்ப கதையை மையமாக வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்து வந்தார்கள். சந்தியா ஜகர்லாமுடி, அந்தாரா சுவர்ணாக்கர், புவனா லஸியா, சுர்ஜித் என பலர் நடிக்க பிரதாப் மணி இயக்கி வந்தார்.

300 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடர் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த சந்தியா ராகம் தொடரில் இருந்து நடிகர் சுர்ஜித் விலகியுள்ளாராம். தான் தொடரில் இருந்து விலகுவதாக கூறியவர் எதற்காக விலகுகிறார் என்ற காரணத்தை பதிவு செய்யவில்லை.

 

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...