சினிமாசெய்திகள்

பரியேறும் பெருமாள் ‘கருப்பி’ மரணம்.. நடிகர் கதிர் உருக்கமான பதிவு

Share
images 1
Share

பரியேறும் பெருமாள் ‘கருப்பி’ மரணம்.. நடிகர் கதிர் உருக்கமான பதிவு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018ல் வெளியான படம் பரியேறும் பெருமாள். அதில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடித்து இருந்தனர்.

அந்த படத்தில் இடம்பெற்ற கருப்பி என்ற நாய் கதாபாத்திரமும் பிரபலம் தான்.

கருப்பி ஆக நடித்த நாய் தற்போது மரணமடைந்துவிட்டதாக நடிகர் கதிர் இன்ஸ்டாக்ராமில் தெரிவித்து இருக்கிறார்.

“கருப்பி 💙 நீ இல்லாத காட்டில் நான் எப்படி தான் திரிவேனோ” என கதிர் உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

 

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...