images 1
சினிமாசெய்திகள்

பரியேறும் பெருமாள் ‘கருப்பி’ மரணம்.. நடிகர் கதிர் உருக்கமான பதிவு

Share

பரியேறும் பெருமாள் ‘கருப்பி’ மரணம்.. நடிகர் கதிர் உருக்கமான பதிவு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018ல் வெளியான படம் பரியேறும் பெருமாள். அதில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடித்து இருந்தனர்.

அந்த படத்தில் இடம்பெற்ற கருப்பி என்ற நாய் கதாபாத்திரமும் பிரபலம் தான்.

கருப்பி ஆக நடித்த நாய் தற்போது மரணமடைந்துவிட்டதாக நடிகர் கதிர் இன்ஸ்டாக்ராமில் தெரிவித்து இருக்கிறார்.

“கருப்பி 💙 நீ இல்லாத காட்டில் நான் எப்படி தான் திரிவேனோ” என கதிர் உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...