6 37
சினிமாசெய்திகள்

தளபதி விஜய்யுடன் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.. புகைப்படம் இதோ பாருங்க

Share

தளபதி விஜய்யுடன் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.. புகைப்படம் இதோ பாருங்க

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது தளபதி 69 படம் உருவாகி வருகிறது. அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் இதுவே தன்னுடைய கடைசி படம் என விஜய் அறிவித்துள்ளார்.

இதனால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்களா வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 31ஆம் தேதி அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் வெளிவரவுள்ளது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ளனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர்.

அமரன் படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி முதலில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இடம் துணை இயக்குனராக துப்பாக்கி படத்தில் பணிபுரிந்துள்ளார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ரங்கூன். இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை கூட இவர் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், துப்பாக்கி படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த ராஜ்குமார் பெரியசாமி, தளபதி விஜய்யுடன் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அமரன் படம் வெளிவரவிருக்கும் இந்த சமயத்தில், விஜய்யுடன் ராஜ்குமார் பெரியசாமி எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 693ec68638296
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் 7739.5 ஏக்கர் நெற்செய்கை அழிவு: விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள அனர்த்தம் காரணமாக, சுமார் 7739.5 ஏக்கர்...

13d5f9ce af20 4696 bf0a 60e56c536e64 1170x666 1
அரசியல்இலங்கைசெய்திகள்

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்: கோட்டாபய யாழ்ப்பாணம் வராததற்கான அச்சுறுத்தலைச் சத்தியக் கடதாசியில் சமர்ப்பிக்க உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவர்...

MediaFile 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் 270 டெங்கு நோயாளர்கள்: தேசிய ஒழிப்பு வாரத்தில் சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டில் சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்...

articles2FBKUgBmfeEql9AyVpMBVO
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்: கடற்படை பயிற்சி நிறைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல்!

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நேற்று (டிசம்பர் 13) பிற்பகல் நடைபெற்ற பயிற்சி நிறைவு...