24 66cabdf988e08
சினிமா

நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத.. கோபியிடம் கோபத்துடன் பேசிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

Share

நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத.. கோபியிடம் கோபத்துடன் பேசிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. கடந்த 2020ஆம் ஆண்டு துவங்கிய இந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது பாக்கியாவின் மாமனாருக்கு சதாபிஷேகம் நடக்கிறது.

தாய், தந்தையின் விழாவில் நாமும் பங்கேற்க வேண்டும் என நினைத்து ஏக்கத்துடன் வருகிறார் மகன் கோபி. ஆனால், விழாவிற்குள் கோபி வந்ததுடன் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவரும் இணைந்து கோபியை திட்டித்தீர்த்து விட்டனர்.

இதனால் கோபி மனமுடைந்து போகிறார். இதுநாள்வரை கோபி செய்த செயல்களால் குடும்பத்தினர் அனைவரும் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். இதன்பின் ஈஸ்வரி தனது மகன் கோபியிடம் வந்து பேசுகிறார்.

அப்போது “நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத” என கூறிவிடுகிறார். இந்த வார்த்தையை கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்துபோய்விடுகிறார் கோபி. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...