24 66bf26c990ccb
சினிமா

சினிமாவை விட்டு என்றோ விலகி இருப்பேன்..வெளிப்படையாக பேசிய சிவகார்த்திகேயன்!!

Share

சினிமாவை விட்டு என்றோ விலகி இருப்பேன்..வெளிப்படையாக பேசிய சிவகார்த்திகேயன்!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், “நான் சினிமாவை விட்டு என்றைக்கோ விலகி இருப்பேன், நான் இருப்பதற்கு காரணம் என் மனைவி தான், அவர் சம்பாதித்த பணத்தில் வீடு வாங்கலாம் என்று கூறாமல் படம் தயாரிக்கலாம் என்றார். கொட்டுக்காளி படத்தை தயாரிக்க முக்கிய காரணம் அவர் மனைவி தான்”

“அவர் கூறிய வார்த்தைக்கு கட்டுப்பட்டு தான் நான் கொட்டுக்காளி படத்தை தயாரித்தேன். மேலும் அந்த படத்தை தயாரித்தது எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
22222266 akkaatti
பொழுதுபோக்குசினிமா

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் “சிறந்த திரைப்பட அடையாள விருது” வென்ற ‘ஆக்காட்டி’ திரைப்படம்!

இந்தியாவின் 56வது சர்வதேசக் கோவா திரைப்பட விழாவில் (IFFI), WAVES Film Bazaar பிரிவின் கீழ்...

969518 snapinstato560801086184241079461049143134412249307540603n
பொழுதுபோக்குசினிமா

விளம்பர ஆடிஷன் தேடல், சினிமா வாய்ப்பில் முடிந்தது: முதல் படம் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்த க்ரித்தி ஷெட்டி!

நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) தற்போது தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கியுள்ளார். பிரதீப்...

125562954
சினிமாபொழுதுபோக்கு

தெரு நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய நிவேதா பெத்துராஜ்: ‘கார் பிரச்சாரம்’ எனக் கூறி நெட்டிசன்கள் ட்ரோல்!

தெரு நாய்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி நடந்த போராட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகை...

dhanush tamannah mrunal thakur kriti sanon nighrt party photos out1751607404 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் தனுஷ் – மிருணாள் தாக்குர் கிசுகிசு: இன்ஸ்டாகிராம் கமெண்ட்டால் மீண்டும் விவாதம்!

கோலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்குர் (Mrunal...