24 66acb6ec63698 2
சினிமாசெய்திகள்

பாடல்கள் அப்டேட் வந்தது, விஜய்யின் கோட் படத்தின் டிரைலர் எப்போது?…. வெங்கட் பிரபு சொன்ன தகவல்

Share

பாடல்கள் அப்டேட் வந்தது, விஜய்யின் கோட் படத்தின் டிரைலர் எப்போது?…. வெங்கட் பிரபு சொன்ன தகவல்

தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம் என்றால் அது விஜய்யின் கோட் படம் தான்.

AGS நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

யுவன் இசையமைப்பில் தான் படம் தயாராகி வருகிறது. இன்று மாலை 7 மணியளவில் விஜய்யின் கோட் படத்தின் 3வது சிங்கிள் பாடலின் புரொமோ வெளியாக இருக்கிறது, அதற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

அண்மையில் ஒரு பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கோட் படத்தின் டிரைலர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், தயாரிப்பு தரப்பில் இருந்து எப்போதுமே ஒரு படத்தின் டிரைலரை 10 நாட்கள் அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் வெளியிடுகிறார்கள்.

அந்த வகையில் கோட் படத்தின் டிரைலரும் 2 வாரங்களுக்கு முன் அல்லது 10 நாட்களுக்கு முன் வெளியாகும் என தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 19 கோட் படத்தின் டிரைலர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...