சினிமாசெய்திகள்

என் மகளுக்கு Autism இல்லை, அவளுக்கு அந்த பிரச்சனை தான் உள்ளது- சீரியல் நடிகர் அமித் பார்கவ்

WhatsApp Image 2024 07 05 at 17.47.20 6 scaled
Share

என் மகளுக்கு Autism இல்லை, அவளுக்கு அந்த பிரச்சனை தான் உள்ளது- சீரியல் நடிகர் அமித் பார்கவ்

கன்னடத்தில் 2010ம் ஆண்டு சீதே தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் அமித் பார்கவ்.

பின் தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்திருந்தார்.

இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதை வென்ற அமித் பார்கவ் அடுத்து நெஞ்சம் மறப்பதில்லை, மாப்பிள்ளை போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.

கடைசியாக அவர் நடித்த தொடர் என்றால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த திருமதி ஹிட்லர் தான்.

வெள்ளித்திரையிலும் என்னை அறிந்தால், எனக்குள் ஒருவன், மிருதன், குற்றம் 23, சார்லி சாப்ளின் 2, சக்ரா, அரண்மனை 3, மாருதி நகர் காவல் நிலையம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது தனது மனைவி சிவரஞ்சனியுடன் Mr&Mrs சின்னத்திரையில் கலந்துகொண்டிருக்கிறார். இவர் அண்மையில் தனது மகள் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், என்னுடைய மகளுக்கு ஆட்டிசம் மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்சனை எல்லாம் கிடையாது.

இதை நாங்கள் மருத்துவமனையிலும் பரிசோதித்து விட்டோம், என்னுடைய மகளுக்கு Echolalia என்ற பிரச்சனை இருக்கிறது. இது நாம் சொல்லும் சில விஷயத்தை சீக்கிரமாகவே புரிந்து கொள்ள முடியாது.

அவ்வளவுதான் மற்றபடி என் மகள் நன்றாகத்தான் இருக்கிறார் என கூறியுள்ளார், அவரது பேட்டியை கண்ட ரசிகர்கள் உங்களது மகள் சீக்கிரமே குணமடைந்து விடுவார் என கமெண்ட் செய்கிறார்கள்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....