24 66195b8c6382e
சினிமாசெய்திகள்

திடீரென மிகவும் எமோஷ்னல் பதிவு போட்ட கயல் சீரியல் நடிகை சைத்ரா… என்ன விஷயம் பாருங்க

Share

திடீரென மிகவும் எமோஷ்னல் பதிவு போட்ட கயல் சீரியல் நடிகை சைத்ரா… என்ன விஷயம் பாருங்க

தமிழ் சின்னத்திரையில் யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் மக்களின் பேவரெட் நாயகியாக வலம் வந்தவர் நடிகை சைத்ரா ரெட்டி.

இந்த தொடர் அவருக்கு கொடுத்த ரீச் சன் தொலைக்காட்சியில் நாயகியாக கயல் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கிய நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது.

இப்போது கதையில் கயல்-எழிலின் நிச்சயதார்த்தம் பல பிரச்சனைகளுக்கு நடுவில் நடக்க இருக்கிறது.

ரசிகர்களின் பேவரெட் நாயகியாக வலம் வரும் சைத்ரா ரெட்டி அண்மையில் மிகவும் விலையுயர்ந்த கார் வாங்கியிருந்தார், மக்களும் வாழ்த்து கூறி வந்தார்கள்.

இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி சினிமா துறையில் களமிறங்கி 10 வருடங்கள் ஆனதாம். அதுகுறித்து அனைவருக்கும், நன்றி கூறி ஒரு நீண்ட எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார் சைத்ரா ரெட்டி.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...