rashmika deepfake 2024 5 28 12 2 41 thumbnail 1
சினிமாசெய்திகள்

இணையத்தில் பரவிய ராஷ்மிகா அருவியில் குளிக்கும் வீடியோ.. போலீஸ் எடுத்த நடவடிக்கை

Share

இணையத்தில் பரவிய ராஷ்மிகா அருவியில் குளிக்கும் வீடியோ.. போலீஸ் எடுத்த நடவடிக்கை

நடிகைகளின் முகத்தை வைத்து மோசாமான வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் உலவவிடுகிறது deepfake கும்பல்.

அந்த சர்ச்சையில் அடிக்கடி சிக்குவது நடிகை ராஷ்மிகா தான். அவரது போலி வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன.

சமீபத்தில் அவர் டூ பீஸ் உடையில் குளிப்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதற்கு முன் சமந்தாவின் போலி புகைப்படம் ஒன்றும் வைரலாகி இருந்தது.

இது பற்றி போலீஸ் எடுத்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து ராஷ்மிகா இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

இதே போல உங்கள் போட்டோவும் தவறாக பயன்படுத்தப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி என ராஷ்மிகா குறிப்பிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...