சினிமாசெய்திகள்

வாழ்க்கையில் நுழைந்த மிகவும் ஸ்பெஷல் நபர், பிரபாஸ் போட்ட பதிவு- யார் அவர், ரசிகர்கள் உற்சாகம்

Share

வாழ்க்கையில் நுழைந்த மிகவும் ஸ்பெஷல் நபர், பிரபாஸ் போட்ட பதிவு- யார் அவர், ரசிகர்கள் உற்சாகம்

தெலுங்கு சினிமாவில் 2002ம் ஆண்டு ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ்.

பின் 2004ம் ஆண்டு வெளியான வர்ஷம் படத்தின் வெற்றியின் மூலம் தெலுங்கு சினிமாவில் அங்கீகரிக்கப்பட்ட இவர் சத்ரபதி, புஜ்ஜிகாடு, பில்லா, டார்லிங், மிஸ்டர் பர்ஃபெக்ட், மிர்ச்சி என தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்தார்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி என்ற படத்தில் நடிக்க பான் இந்தியா நடிகராக மாறினார்.

ஆனால் அதன்பிறகு பிரபாஸ் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.

தற்போது பிரபாஸ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், டார்லிங்ஸ், கடைசியாக ஒரு ஸ்பெஷல் நபர் நமது வாழ்க்கையில் நுழைய போகிறார், காத்திருங்கள் என பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த உடனே அவருக்கு பெண் கிடைத்துவிட்டதா என நினைக்க ஆனால் அவரோ நமது வாழ்க்கையில் என பதிவிட்டுள்ளதால் பட தகவல் வரப்போகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.  ஆனால் உண்மை என்ன என்பதை அரிய ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

Share
Related Articles
23 4
உலகம்செய்திகள்

பிரான்ஸ் குடியுரிமை விதிகளை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர்: சாடியுள்ள மனித உரிமைகள் அமைப்பு

பிரான்ஸ் உள்துறை அமைச்சர், குடியுரிமை விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்....

21 5
உலகம்செய்திகள்

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி

பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம்...

24 3
உலகம்செய்திகள்

அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை கொடுத்துள்ளோம்! இந்திய பாதுகாப்புத்துறை

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியிருக்கிறது என பாதுகாப்புத்துறை...

26 3
உலகம்செய்திகள்

3 வருடங்கள் போன் பயன்படுத்தாமல் SSC-ல் தேர்ச்சி பேற்று , பின்னர் UPSC-ல் தேர்ச்சி பெற்ற இளம் அதிகாரி யார்?

3 வருடங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தாமல் எஸ்எஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் 24 வயதில் யுபிஎஸ்சியில்...