24 6641b412ab98f
சினிமாசெய்திகள்

10 நாட்களில் அரண்மனை 4 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

10 நாட்களில் அரண்மனை 4 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சமீபத்தில் வெளிவந்து வசூலை வாரி குவித்து வரும் திரைப்படம் அரண்மனை 4. சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உலகளவில் இப்படம் 9 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், 10 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, 10 நாட்களில் அதாவது இரண்டாவது வாரத்தின் முடிவில் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம் அரண்மனை 4. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூல் என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.

அரண்மனை 4 வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...