24 6641b412ab98f
சினிமாசெய்திகள்

10 நாட்களில் அரண்மனை 4 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

10 நாட்களில் அரண்மனை 4 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சமீபத்தில் வெளிவந்து வசூலை வாரி குவித்து வரும் திரைப்படம் அரண்மனை 4. சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உலகளவில் இப்படம் 9 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், 10 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, 10 நாட்களில் அதாவது இரண்டாவது வாரத்தின் முடிவில் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம் அரண்மனை 4. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூல் என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.

அரண்மனை 4 வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 109
செய்திகள்இலங்கை

புத்தாண்டு பயணம்: 1,500 கூடுதல் பேருந்துகள் மற்றும் விசேட இரயில் சேவைகள் தீவிரம்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பொதுமக்களின் வசதிக்காக, விசேட...

world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...