saipallavi a11102021
சினிமாசெய்திகள்

அதிக பருக்களாக இருந்த தனது முகம் பளபளக்க என்ன காரணம்- சாய் பல்லவி சொன்ன சீக்ரெட்

Share

அதிக பருக்களாக இருந்த தனது முகம் பளபளக்க என்ன காரணம்- சாய் பல்லவி சொன்ன சீக்ரெட்

சாய் பல்லவி, மலர் டீச்சராக தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமா ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர்.

பிரேமம் படம் அவருக்கு கொடுத்த ரீச் தமிழ், தெலுங்கை தாண்டி இப்போது பாலிவுட் வரை சென்றுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகனுடன் ஒரு படம் நடித்து வருகிறார்.

அதோடு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இராமாயணம் கதையில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்க சீதையாக சாய் பல்லவி நடித்து வருகிறார். படப்பிடிப்பு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் சமூக வலைதளத்தில் லீக் ஆகி வைரலானது.

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் நடிக்கும் போது அவரது முகத்தில் நிறைய பருக்கள் இருக்கும், அதுதான் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்க ஒரு முக்கிய விஷயமாகவே அமைந்தது.

ஆனால் இப்போது பருக்கள் மொத்தம் காணாமல் போனது, முகமும் நல்ல பளபளப்பாக உள்ளது. அண்மையில் ஒரு பேட்டியில் அவர், எனது முகம் பளபளப்பாக பருக்கள் இல்லாமல் மாற நான் என்ன செய்தேன் என கேட்கிறார்கள்.

டீன் ஏஜ் பெண்களுக்கும், இளம் ஆண்களுக்கும் முகப்பரு வருவது சாதாரண விஷயம். இதற்காக பயப்பட வேண்டாம், எந்த சிகிச்சையும் எடுக்க வேண்டாம்.

அதுவாக வரும் அதுவாக போய்விடும், நான் எதுவும் செய்யாமல் இருந்தது தான் என் முக பளபளப்பிற்கு காரணம் என கூறியுள்ளார். அதேபோல நீளமான முடியின் ரகசியம் கற்றாழை தான் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
125562954
சினிமாபொழுதுபோக்கு

தெரு நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய நிவேதா பெத்துராஜ்: ‘கார் பிரச்சாரம்’ எனக் கூறி நெட்டிசன்கள் ட்ரோல்!

தெரு நாய்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி நடந்த போராட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகை...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...