saipallavi a11102021
சினிமாசெய்திகள்

அதிக பருக்களாக இருந்த தனது முகம் பளபளக்க என்ன காரணம்- சாய் பல்லவி சொன்ன சீக்ரெட்

Share

அதிக பருக்களாக இருந்த தனது முகம் பளபளக்க என்ன காரணம்- சாய் பல்லவி சொன்ன சீக்ரெட்

சாய் பல்லவி, மலர் டீச்சராக தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமா ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர்.

பிரேமம் படம் அவருக்கு கொடுத்த ரீச் தமிழ், தெலுங்கை தாண்டி இப்போது பாலிவுட் வரை சென்றுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகனுடன் ஒரு படம் நடித்து வருகிறார்.

அதோடு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இராமாயணம் கதையில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்க சீதையாக சாய் பல்லவி நடித்து வருகிறார். படப்பிடிப்பு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் சமூக வலைதளத்தில் லீக் ஆகி வைரலானது.

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் நடிக்கும் போது அவரது முகத்தில் நிறைய பருக்கள் இருக்கும், அதுதான் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்க ஒரு முக்கிய விஷயமாகவே அமைந்தது.

ஆனால் இப்போது பருக்கள் மொத்தம் காணாமல் போனது, முகமும் நல்ல பளபளப்பாக உள்ளது. அண்மையில் ஒரு பேட்டியில் அவர், எனது முகம் பளபளப்பாக பருக்கள் இல்லாமல் மாற நான் என்ன செய்தேன் என கேட்கிறார்கள்.

டீன் ஏஜ் பெண்களுக்கும், இளம் ஆண்களுக்கும் முகப்பரு வருவது சாதாரண விஷயம். இதற்காக பயப்பட வேண்டாம், எந்த சிகிச்சையும் எடுக்க வேண்டாம்.

அதுவாக வரும் அதுவாக போய்விடும், நான் எதுவும் செய்யாமல் இருந்தது தான் என் முக பளபளப்பிற்கு காரணம் என கூறியுள்ளார். அதேபோல நீளமான முடியின் ரகசியம் கற்றாழை தான் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 7466cod3 6
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் D55: 35 கோடி சம்பளத்தை மறுத்த மம்மூட்டி! – ‘கதைக்காக’ எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான தனுஷ், தற்போது தனது 55-வது திரைப்படத்தை இயக்கி...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...