4 scaled
சினிமாசெய்திகள்

கர்பமாக இருக்கும்போதே விட்டுச்சென்ற கணவர்.. ஒரு வயது மகள் பற்றி சீரியல் நடிகை உருக்கம்

Share

கர்பமாக இருக்கும்போதே விட்டுச்சென்ற கணவர்.. ஒரு வயது மகள் பற்றி சீரியல் நடிகை உருக்கம்

சன் டிவியின் செவ்வந்தி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் திவ்யா ஶ்ரீதர்.

அவர் விஜய் டிவி செல்லம்மா சீரியல் நடிகர் அர்னாவ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அர்னாவ்வின் நிஜமான பெயர் முகமது.

திவ்யா ஶ்ரீதர் கர்பமாக இருந்த நிலையில் அர்னாவ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார், அதை பற்றி கேட்டால் தன்னை தாக்கிவிட்டர் என நடிகை புகார் கூறி இருந்தார்.

அதன் பின் திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அர்னாவ் குழந்தையை பார்க்கவும் வரவில்லை.

இந்நிலையில் தனது மகளுக்கு ஒரு வயது நிறைவடைந்து இருக்கிறது என சொல்லி திவ்யா ஶ்ரீதர் புது வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் cherish பண்ணுங்க, அவர்கள் வேகமாக வளர்ந்துவிடுகிறார்கள் என திவ்யா உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...