24 65bd045ee0500
சினிமாசெய்திகள்

தமன்னாவை திருமணம் செய்யும் ரம்பாவின் கணவர்? கோலிவுட்டில் பரபரப்பு

Share

தமன்னாவை திருமணம் செய்யும் ரம்பாவின் கணவர்? கோலிவுட்டில் பரபரப்பு

நடிகை ரம்பா 90களில் கோலிவுட்டில் கிளாமர் குயீனாக வலம் வந்தவர். அவர் தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு கனடாவில் செட்டில் ஆனார். அவர்களுக்கு மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ரம்பாவின் கணவர் அவரை பிரிந்து நடிகை தமன்னாவுடன் நெருக்கம் காட்டுவதாக தகவல் பரவி வருகிறது. தமன்னாவை அவர் திருமணம் செய்ய போகிறார் என்றும் கூறப்படுகிறது.

என் கணவர் என்னை இன்ஸ்டாக்ராமில் பின்தொடரவில்லை, தமன்னாவை தான் follow செய்கிறார் என ரம்பா பேட்டியில் புகார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரம்பாவின் கணவர் தொடங்கிய Magick Home ஷோரூமை தமன்னா தான் தொடங்கி வைத்து இருந்தார். அப்போது இருந்து அவர்கள் நெருக்கமாகி விட்டார்களாம்.

மேலும் வரும் பிப்ரவரி 9ம் தேதி இலங்கையின் யாழில் Northern Uni நடத்தும் concertல் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். அந்த விழாவுக்கு ரம்பா வரும் நிலையில் நடிகை தமன்னாவும் கலந்துகொள்ள இருக்கிறாராம். இது நடிகை ரம்பாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...