24 65bd045ee0500
சினிமாசெய்திகள்

தமன்னாவை திருமணம் செய்யும் ரம்பாவின் கணவர்? கோலிவுட்டில் பரபரப்பு

Share

தமன்னாவை திருமணம் செய்யும் ரம்பாவின் கணவர்? கோலிவுட்டில் பரபரப்பு

நடிகை ரம்பா 90களில் கோலிவுட்டில் கிளாமர் குயீனாக வலம் வந்தவர். அவர் தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு கனடாவில் செட்டில் ஆனார். அவர்களுக்கு மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ரம்பாவின் கணவர் அவரை பிரிந்து நடிகை தமன்னாவுடன் நெருக்கம் காட்டுவதாக தகவல் பரவி வருகிறது. தமன்னாவை அவர் திருமணம் செய்ய போகிறார் என்றும் கூறப்படுகிறது.

என் கணவர் என்னை இன்ஸ்டாக்ராமில் பின்தொடரவில்லை, தமன்னாவை தான் follow செய்கிறார் என ரம்பா பேட்டியில் புகார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரம்பாவின் கணவர் தொடங்கிய Magick Home ஷோரூமை தமன்னா தான் தொடங்கி வைத்து இருந்தார். அப்போது இருந்து அவர்கள் நெருக்கமாகி விட்டார்களாம்.

மேலும் வரும் பிப்ரவரி 9ம் தேதி இலங்கையின் யாழில் Northern Uni நடத்தும் concertல் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். அந்த விழாவுக்கு ரம்பா வரும் நிலையில் நடிகை தமன்னாவும் கலந்துகொள்ள இருக்கிறாராம். இது நடிகை ரம்பாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...