சினிமாசெய்திகள்

இறந்த விஜய் ஆண்டனி மகள் மீரா கடைசியாக Whatsapp மெசேஜ் செய்துள்ளாரா?

Share

இறந்த விஜய் ஆண்டனி மகள் மீரா கடைசியாக Whatsapp மெசேஜ் செய்துள்ளாரா?

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நினைத்து தான் இப்போது தமிழக மக்கள் வருத்தம் அடைந்து வருகிறார்கள்.

நேற்று (செப்டம்பர் 19) விஜய் ஆண்டனியின் மகள் மீரா அதிகாலை 3 மணியளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவர் நீண்ட நேரம் கதவை திறக்காததால் பதறிப்போய் அவரது அறை சென்று பார்த்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பெற்றோர்கள் உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர்.

மீரா 12ம் வகுப்பு படித்துவரும் ஒரு சிறுமி, அவருக்கு இப்படியொரு சோகம் ஏற்பட்டது அனைவருக்குமே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மீரா குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது அவர் Whatsappல் 2 மனநல மருத்துவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக விசாரணையில் தகவல் வந்துள்ளது.

மருத்துவர்கள் நேரம் ஒதுக்கிய நிலையில் முன்கூட்டியே சந்திக்க முடியுமா என கேட்டதாகவும் தகவல் பரவுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...