பிள்ளைகளின் கண்முன்னே கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவன்
சினிமாசெய்திகள்

பிள்ளைகளின் கண்முன்னே கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவன்

Share

பிள்ளைகளின் கண்முன்னே கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவன்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் தனது பிள்ளைகளின் கண்முன்னே, மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரைச் சேர்ந்தவர் ராகுல் மிஸ்ரா. இவர் தனது மனைவி மோனிகா குப்தா மற்றும் பிள்ளைகள் அன்ஷிகா (12), அதர்வா (6) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், Seur கிராமத்திற்கு அருகே நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று நிற்பதை பொலிஸார் கண்டுள்ளனர்.

உடனே அருகில் சென்றபோது ராகுல் மிஸ்ரா தனது மனைவி மோனிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.

அதுவும் குழந்தைகளின் கண் முன்னேயே காரில் வைத்து அவர் கொலை செய்துள்ளார். இதனால் பிள்ளைகளான அன்ஷிகா, அதர்வா பயத்தில் நடுங்கியிருந்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததால் அவரை கொலை செய்ததாக ராகுல் மிஸ்ரா கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...