images 1
சினிமாசெய்திகள்

பரியேறும் பெருமாள் ‘கருப்பி’ மரணம்.. நடிகர் கதிர் உருக்கமான பதிவு

Share

பரியேறும் பெருமாள் ‘கருப்பி’ மரணம்.. நடிகர் கதிர் உருக்கமான பதிவு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018ல் வெளியான படம் பரியேறும் பெருமாள். அதில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடித்து இருந்தனர்.

அந்த படத்தில் இடம்பெற்ற கருப்பி என்ற நாய் கதாபாத்திரமும் பிரபலம் தான்.

கருப்பி ஆக நடித்த நாய் தற்போது மரணமடைந்துவிட்டதாக நடிகர் கதிர் இன்ஸ்டாக்ராமில் தெரிவித்து இருக்கிறார்.

“கருப்பி 💙 நீ இல்லாத காட்டில் நான் எப்படி தான் திரிவேனோ” என கதிர் உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

 

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...