சினிமாசெய்திகள்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்- யாருக்கு என்ன விஷயம் தெரியுமா?

Share

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்- யாருக்கு என்ன விஷயம் தெரியுமா?

எதார்த்தமான கதைக்களத்தோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு குடும்ப கதை தான் சிறகடிக்க ஆசை.

முத்து-மீனா இவர்கள் தான் கதையின் முக்கிய கரு, இவர்களை சுற்றிய கதையாக தான் சிறகடிக்க ஆசை ஒளிபரப்பாகிறது.

ஜீவாவிடம் இருந்து பணத்தை பெற்ற மனோஜ்-ரோஹினி வீட்டில் பொய் சொல்லி தப்பிக்கிறார்கள், ஆனால் முத்துவிற்கு மட்டும் ஒரு சந்தேகம் உள்ளது.

இதில் வேறு ஜீவாவிற்காக சாட்டி கையெழுத்து எல்லாம் போட்டுள்ளார், இதனை வைத்து முத்துவிடம், மனோஜ்-ரோஹினி சிக்கினாலும் உண்டு. எப்படி கதையை கொண்டு செல்ல போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

இந்த தொடரில் ரோஹினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் சல்மா. இன்ஸ்டாவை திறந்தாலே மக்கள் திட்டுகிறார்கள், இதனால் கமெண்ட் பிளாக் செய்து வைத்துள்ளேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தற்போது இவர் குறித்து என்ன தகவல் என்றால் இவருக்கு சன் டிவியில் முக்கிய சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

அதில் நெகட்டீவ் கதாபாத்திரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மற்றபடி தொடர் பற்றிய விவரத்தை அவர் கூறவில்லை, ஆனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...