சினிமாசெய்திகள்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்- யாருக்கு என்ன விஷயம் தெரியுமா?

Share

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்- யாருக்கு என்ன விஷயம் தெரியுமா?

எதார்த்தமான கதைக்களத்தோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு குடும்ப கதை தான் சிறகடிக்க ஆசை.

முத்து-மீனா இவர்கள் தான் கதையின் முக்கிய கரு, இவர்களை சுற்றிய கதையாக தான் சிறகடிக்க ஆசை ஒளிபரப்பாகிறது.

ஜீவாவிடம் இருந்து பணத்தை பெற்ற மனோஜ்-ரோஹினி வீட்டில் பொய் சொல்லி தப்பிக்கிறார்கள், ஆனால் முத்துவிற்கு மட்டும் ஒரு சந்தேகம் உள்ளது.

இதில் வேறு ஜீவாவிற்காக சாட்டி கையெழுத்து எல்லாம் போட்டுள்ளார், இதனை வைத்து முத்துவிடம், மனோஜ்-ரோஹினி சிக்கினாலும் உண்டு. எப்படி கதையை கொண்டு செல்ல போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

இந்த தொடரில் ரோஹினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் சல்மா. இன்ஸ்டாவை திறந்தாலே மக்கள் திட்டுகிறார்கள், இதனால் கமெண்ட் பிளாக் செய்து வைத்துள்ளேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தற்போது இவர் குறித்து என்ன தகவல் என்றால் இவருக்கு சன் டிவியில் முக்கிய சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

அதில் நெகட்டீவ் கதாபாத்திரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மற்றபடி தொடர் பற்றிய விவரத்தை அவர் கூறவில்லை, ஆனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....