7 10
சினிமாபொழுதுபோக்கு

எலிமினேட் ஆன மஞ்சரி பிக் பாஸிடம் கண்ணீர் விட்டு கேட்ட விஷயம்! ஆனால் இப்படி சொல்லிட்டரே

Share

பிக் பாஸ் 8ம் சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் கடந்த சில வாரமாக டபுள் எலிமினேஷன் நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில் இந்த வாரம் இரண்டாவது எலிமினேஷனாக மஞ்சரி வெளியேற்றப்பட்டார். விஜய் சேதுபதி தான் கார்டை காட்டி அதை அறிவித்தார். மஞ்சரி எலிமினேட் ஆனதற்கு கதறி கதறி அழுத ஒரே ஒரு போட்டியாளர் ஜாக்குலின் தான்.

ஷோ இன்னும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும். ஆனால் அது வரை எப்படி இருப்பேன் என மஞ்சரியிடம் சொல்லி கண்ணீர் விட்டார் ஜாக்குலின்.

மஞ்சரி வெளியேறும்போது ஒரு கோரிக்கை வைத்தார் பிக் பாஸிடம். மற்ற போட்டியாளர்கள் வெளியில் செல்லும்போது கோப்பையை உடைத்துவிட்டு செல்வார்கள். தான் அதை உடைக்கவில்லை, வீட்டிற்கு எடுத்து சென்று அம்மாவிடம் காட்ட விரும்புகிறேன் என கண்ணீருடன் கேட்டார் மஞ்சரி.

ஆனால் அதை பிக் பாஸ் மறுத்துவிட்டார். அதன் பிறகு வேறு வழி இல்லாமல் அதை உடைத்துவிட்டு கிளம்பினார் மஞ்சரி.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...