15 33
சினிமாபொழுதுபோக்கு

மறைந்த இளையராஜா மகளும், பாடகியுமான பவதாரணி கடைசி ஆசை.. என்ன தெரியுமா?

Share

மறைந்த இளையராஜா மகளும், பாடகியுமான பவதாரணி கடைசி ஆசை.. என்ன தெரியுமா?

கடந்த 1995ம் ஆண்டு வெளியான பிரபுதேவாவின் ராசையா படத்தில் மஸ்தானா மஸ்தானா என்ற தனித்துவமான பாடல் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் பவதாரணி.

அதன்பின் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரது இசையில் பாடி வந்தவர் இசையமைப்பாளராகவும் களமிறங்கினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் இசையமைத்துள்ளார்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் புற்றுநோய் காரணமாக கொழும்பு சென்றவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது கடைசி ஆசை குறித்து பவதாரணி கணவர் சபரிராஜ் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், இலங்கைக்கு சென்று சிகிச்சை எடுத்த போது பவதாரணி உடல்நிலை மோசமானது தெரிந்தது, எனவே இந்தியா திரும்ப முடிவு செய்தோம்.

அப்போது பவதாரணி அவரது அப்பா இளையராஜாவை சந்திக்க விரும்பினார், அந்த நேரத்தில் அவரும் கச்சேரிக்காக இலங்கை வர அவரை சந்தித்தார்.

அதுவே பவதாரணி கடைசி ஆசையாக அமையும் என நினைக்கவில்லை என்று பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...