91307803
சினிமாபொழுதுபோக்கு

அருண்விஜய்யின் படம் 3 நாட்களில் இத்தனை கோடியா?

Share

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான யானை திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.

இந்த திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 4 கோடி ரூபாய் வசூல் செய்தாக கூறப்படுகின்றது.

இதன்படி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சேர்த்து இந்த படம் உலகம் முழுவதும் 9 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 4.5 கோடியும், தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தியா மற்றும் உலக நாடுகளில் 4.5 கோடி என மொத்தம் ஒன்பது கோடி வசூலித்துள்ளது.

இன்னும் இந்த படத்துக்கு ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அதிகம் இருப்பதால் இந்த படம் அருண்விஜய்க்கு பெருமையை தேடிந்துள்ளது.

 #cinema  #arunvijay  #yaanai

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...