32 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் தனுஷ் இயக்கத்தில் இணையும் முன்னணி நடிகர்கள்.. வெளியான புது அப்டேட்

Share

நடிகர் தனுஷ் இயக்கத்தில் இணையும் முன்னணி நடிகர்கள்.. வெளியான புது அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ்.

தற்போது படத்தில் நடிப்பதை தாண்டி இயக்கத்திலும் தீவிரமாக இறங்கி உள்ளார். இதுவரை தனுஷ் இயக்கத்தில் பா. பாண்டி, ராயன் போன்ற ஹிட் படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதை தொடர்ந்து, தனுஷ் அவர் இயக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், அடுத்து இவர் ஒரு புது படத்தை இயக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.

அப்படம் குறித்து வந்த தகவல் என்னவென்றால் அறிமுக தயாரிப்பாளர் ஆகாஷ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார் எனவும், இந்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அசோக் செல்வனிடம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், கிட்டத்தட்ட ரூ. 120 கோடி பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...