24 66571dfd66ee3
சினிமாபொழுதுபோக்கு

ஆண்களிடம் அந்த விஷயத்தை பார்க்கும் போது ஏக்கமாக இருக்கும்- சீரியல் நடிகை ரச்சிதா ஓபன் டாக்

Share

ஆண்களிடம் அந்த விஷயத்தை பார்க்கும் போது ஏக்கமாக இருக்கும்- சீரியல் நடிகை ரச்சிதா ஓபன் டாக்

கர்நாடகாவில் இருந்து பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நடிகை ரச்சிதா.

முதல் தொடரிலேயே கருப்பு நிற தோற்றத்தில் நடித்து அதன்மூலமே மக்களிடம் ரீச் ஆனார். அந்த தொடருக்கு பிறகு சரவணன் மீனாட்சி 2வில் நடித்து மேலும் பிரபலம் ஆனார்.

ரச்சிதா நடித்த தொடர்கள் அனைத்துமே செம ஹிட் தான். கடைசியாக கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடிக்க விஜய் டிவி பக்கம் வந்து பிக்பாஸில் கலந்துகொண்டார்.

அதன்பின் திருமண பிரச்சனைகளை சந்தித்தவர் தற்போது மீண்டும் நடிப்பில் பிஸியாக களமிறங்கியுள்ளார் என தெரிகிறது.

சமீபத்தில் பேட்டி கொடுத்த சீரியல் நடிகை ரச்சிதா, ஒரு இடத்துக்கு கிளம்ப வேண்டும் என்றால் ஆண்கள் 5 நிமிடஙகளில் கிளம்பிவிடுவார்கள், ஆனால் பெண்களுக்கோ 30 நிமிடங்கள் வரை ஆகும்.

எல்லா ஆண்களுமே சீக்கிரம் கிளம்பிவிடுவார்கள், அதை பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். பெண்கள் எப்போதும் தனது உடையில் அதிக கவனம் செலுத்துவதால் தான் இந்த தாமதம் ஏற்படுகிறது என பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...