1000315221
பொழுதுபோக்குசினிமா

நடிகை பிரியாமணியின் சம்பளம் குறித்த கருத்து

Share

நடிகை பிரியாமணி, நடிகர் கார்த்தியின் முதல் படமான ‘பருத்திவீரன்’ மூலம் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர்.

‘மலைக்கோட்டை’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராவணன்’ உள்ளிட்ட தமிழ் படங்களைத் தாண்டி, அவர் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

அவர், விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

பிரபலங்களின் சந்தை மதிப்புக்கு (Market Value) ஏற்ப சம்பளம் கேட்பதும் பெறுவதும் தவறில்லை என்றும், அது நியாயமானது என்றும் பிரியாமணி கூறியுள்ளார்.

எதிர்பார்த்த அளவுக்குச் சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும் அது தன்னை பாதிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன் மதிப்பு என்னவென்று தனக்குத் தெளிவாகத் தெரியும் என்றும், அதனால் தனக்குத் தகுதியான சம்பளத்தை மட்டுமே கேட்பேன், அதிகமாகக் கேட்க மாட்டேன் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
image 59f8785963
சினிமாபொழுதுபோக்கு

சினிமாவில் நடிக்காததற்கான காரணத்தை வெளியிட்ட நடிகை ரோஜா செல்வமணி

நடிகை ரோஜா செல்வமணி தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். தெலுங்கில்...

25 68fdb20360410
சினிமாபொழுதுபோக்கு

நடிகை அமலா பாலின் 34வது பிறந்தநாள் மற்றும் சொத்து மதிப்பு விவரம்

தென்னிந்திய நடிகைகளில் திறமையானவராகக் கருதப்படும் நடிகை அமலா பால் இன்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்....

25 68e32fead079f
சினிமாபொழுதுபோக்கு

காந்தாரா அத்தியாயம் 1′ திரைப்படம் இந்த ஆண்டு மாபெரும் வசூல் சாதனை

இந்த ஆண்டு இந்திய சினிமாவிலேயே மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ள படம் காந்தாரா சாப்டர் 1....

16478571 newproject 2025 07 31t111020801
பொழுதுபோக்குசினிமா

பாலிவுட் பக்கம் சிவகார்த்திகேயன்? இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் நடந்த திடீர் சந்திப்பால் ரசிகர்கள் குழப்பம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியான...