4 42
சினிமாபொழுதுபோக்கு

அரசியலில் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் வாங்கிய புது கார்

Share

அரசியலில் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் வாங்கிய புது கார்

நடிகர் விஜய், கடந்த வருடம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி விஷயங்களை அறிவித்திருந்தார்.

அதாவது தனது 69வது படம் தான் கடைசி என்றும் பின் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்க இருப்பதாக அறிவித்திருந்தார். பின் உடனே தமிழக வெற்றிக்கழகம் என்பது தனது கட்சிப் பெயர் என்றும் கொடி மற்றும் கொள்ளை என அனைத்தையும் வெளியிட்டார்.

அரசியல்வாதியாக இன்று முக்கிய பிரச்சனை குறித்து மக்களை சந்திக்க இருக்கிறார்.

அதாவது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது பசுமை வெளி விமான நிலையம் ரூ. 2000 கோடியில் அமைக்கும் திட்டத்தை இரண்டு ஆண்டுக்கு முன்பு மத்திய குழு கொண்டு வந்தது.

அதற்காக மாநில அரசு 5000 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடங்களின் உரிமையாளர்கள் நிலத்தை தர முடியாது என கடந்த 910வது நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இன்று அரசின் முழு அனுமதியோடு விஜய் போராட்டக்காரர்களை சந்திக்க இருக்கிறார். அப்போது விஜய் தனது புதிய காரில் பயணம் செய்துள்ளார், அந்த காரை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் புதிய கார் என புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...