11 25
சினிமாபொழுதுபோக்கு

விஜய் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் நேற்று.. ஏன் தெரியுமா?

Share

விஜய் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் நேற்று.. ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய். கடைசியாக இவர் நடிப்பில் GOAT திரைப்படம் வெளிவந்து வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் தற்போது தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இதன் பின், முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்த உள்ளார்.

இந்த முடிவு விஜய் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தாலும் விஜய்யின் இந்த தைரியமான முடிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்க்கு நேற்றைய நாள் மிக முக்கியமான ஒரு நாள் என்றே சொல்லலாம். ஏன்னென்றால் தனது சினிமா வாழ்க்கையில் இன்று புகழின் உச்சத்தில் விஜய் ஜொலிக்க இந்த நாள் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

அதாவது, இன்று ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்த விஜய்க்கு முதல் வெற்றி கிடைத்த நாள் நேற்று. சுமார் 29 வருடங்களுக்கு பிறகு பிப்ரவரி 15 ஆம் தேதி தான் விஜய்யின் பூவே உனக்காக திரைப்படம் வெளியானது.

விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான இப்படம் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.

Share
தொடர்புடையது
image 24983 1
சினிமாபொழுதுபோக்கு

அழகாகப் பேசுபவர்கள் எல்லாம் முதல்வர் ஆக முடியாது: சென்னையில் கிச்சா சுதீப்பின் அதிரடிப் பதில்!

கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப், தான் நடித்துள்ள ‘மார்க்’ (Max) திரைப்படத்தின் புரமோஷன்...

articles2FcdOtExJNtbOyEiFVQM43
சினிமாபொழுதுபோக்கு

விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து: ‘ஜனநாயகன்’ படத்தின் 2ஆவது பாடல் 18ஆம் திகதி வெளியீடு; இசை வெளியீட்டு விழா மலேசியாவில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின், 2ஆவது பாடல் வரும் 18ம்...

25 68c5459f4b9b5
சினிமாபொழுதுபோக்கு

காதல் வதந்திகள் குறித்து மிருணாள் தாகூர் கருத்து: அது எனக்கு இலவச விளம்பரம், சிரிப்புதான் வருகிறது!

இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur),...

sk4
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களைப் பார்த்தால் பயம் வருகிறது – சிவகார்த்திகேயன் பேச்சு!

சமூக வலைதளங்களைப் (Social Media) பார்த்தால் தற்போது அனைவருக்கும் பயம் வருகிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன்...