5 11
சினிமாபொழுதுபோக்கு

அந்த விஷயம் செய்ய விஜய்க்கு பயமா?… பத்திரிக்கையாளர் கேள்விக்கு சஞ்சீவ் பதில்

Share

நடிகர் விஜய், தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நட்சத்திரம். கடைசியாக இவரது நடிப்பில் கோட் (The Greatest Of All Time) என்ற படம் வெளியானது.

ஆனால் அப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படத்துடன் அவர் சினிமாவை விட்டு விலகிவிட முடிவு செய்துவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். கடைசியாக கருரில் Road Show சென்றார் அங்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் தனது கட்சி வேலைகளை கொஞ்சம் தள்ளி வைத்துள்ளார்.

அண்மையில் விஜய்யின் நீண்ட கால நண்பரும், நடிகருமான சஞ்சீவ் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது சஞ்சீவிடம் கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்கள், ஊடகங்கள் சந்திப்பதற்கு விஜய்க்கு தைரியம் உள்ளதா? என்று கேட்டனர்.

அதற்கு சஞ்சீவ், அவருக்கு பயம்லாம் கிடையாது, சரியான நேரம் வரும்போது அவர் ஊடகங்களை சந்தித்து பதில் அளிப்பார் என்று தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 17
பொழுதுபோக்குசினிமா

பிரபாஸின் ‘பௌஜி’ படப்பிடிப்பில் விபத்து: ஊழியர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படமான ‘பௌஜி’...

world 16
பொழுதுபோக்குசினிமா

தமிழகத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி: மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல்முறையாகத் தேர்தல் களத்தைக்...

world 4
சினிமாபொழுதுபோக்கு

தமிழக தேர்தல் களம்: தவெக முன்னிலையில் அதிரடி – விஜய்யை நேரில் சந்தித்து த்ரிஷா வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து...

world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...