சினிமாபொழுதுபோக்கு

ராஜமௌலி – மகேஷ் பாபு படத்தின் ஷூட்டிங் எப்போது! வெளிவந்த அப்டேட் இதோ

Share
24 671c870c07088
Share

ராஜமௌலி – மகேஷ் பாபு படத்தின் ஷூட்டிங் எப்போது! வெளிவந்த அப்டேட் இதோ

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இப்படத்திற்கு பின் ராஜமௌலி முதல் முறையாக மகேஷ் பாபுவை வைத்த படம் இயக்க போகிறார் என தகவல் வெளியானது.

SSMB29 என இப்படத்திற்கு தற்போதைய தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் SSMB29 படத்திற்கான படப்பிடிப்பு வருகிற 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாம். மேலும் இப்படத்திற்காக மகேஷ் பாபு இரண்டு ஆண்டுகள் ஒதுக்கியுள்ளாராம்.

இதுமட்டுமின்றி இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை வேறு எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் மகேஷ் பாபு கலந்துகொள்ள கூடாத என இயக்குனர் ராஜமௌலி கூறிவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...