9 10
சினிமாபொழுதுபோக்கு

தமன்னா, காஜல் இல்லை..தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் யார் தெரியுமா

Share

தமன்னா, காஜல் இல்லை..தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் யார் தெரியுமா

சினிமாவை பொறுத்த வரை ஒரு படத்தின் வெற்றி தோல்வியை பொறுத்து தான் அந்த நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.

அதில், குறிப்பாக தற்போது தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்து கீழே காணலாம்.

நயன்தாரா:
‘ஐயா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா

இவர் ஒரு படத்திற்கு மட்டுமே ரூ. 13 முதல் ரூ.15 கோடி வரை சம்பளம் பெற்று அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் முதல் இடத்தில் உள்ளாராம்.

பாகுபலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இன்றும் ரசிகர்கள் பலரால் பாராட்டப்படும் அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தார்.

அவ்வாறு பிரபலமான இவர் ஒரு படத்திற்கு மட்டும் ரூ. 4 கோடி முதல் ரூ.7 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.

தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் நடித்து பிரபலமானவர் பூஜா ஹெக்டே. தற்போது, தமிழில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.

இவர் ஒரு படத்திற்கு மட்டும் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என சொல்லப்படுகிறது.

‘நீ மனசு எனக்கு தெலுசு’ என பல தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான த்ரிஷா ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

கீதா கோவிந்தம்,’ ‘சரிலேரு நீக்கேவரு’ மற்றும் ‘புஷ்பா: தி ரைஸ்’ என பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
சினிமாபொழுதுபோக்கு

டுவெயின் ஜோன்சன் நடிக்கும் ‘மோனா’ (Moana) நேரடி-திரைப்பட டீஸர் வெளியீடு: ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு!

பிரபல ஹொலிவூட் நடிகர் டுவெயின் ஜோன்சன் (Dwayne Johnson) நடிக்கும், டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேரடி-திரைப்படமான...

Two New Cases Planned Against Rajamouli 696x418.jpg
சினிமாபொழுதுபோக்கு

எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை! – ‘பாகுபலி’ எஸ்.எஸ். ராஜமௌலி வெளிப்படைப் பேச்சு.

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ராஜமௌலி, கடவுள் நம்பிக்கை குறித்து வெளிப்படையாகப் பேசியது...

images 6 4
சினிமாபொழுதுபோக்கு

3,000 கோடி சொத்துக்களைத் தானமாக வழங்கிய ஜாக்கி சான்:மகன் சொன்ன வார்த்தை!

உலகப் புகழ்பெற்ற சாகச நடிகர் ஜாக்கி சான், உயிரைப் பணயம் வைத்து டூப் போடாமல் நடித்துச்...

MediaFile 3 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெஃப் இந்தியாவின் தூதராக நியமனம்: “குழந்தைகள் தான் நம் எதிர்கால நம்பிக்கை”

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ்,...