24 66260240c03d3
சினிமாபொழுதுபோக்கு

படப்பிடிப்பில் விஜய்க்கு குடை பிடித்த பிரபல நடிகை.. யார் தெரியுமா!

Share

படப்பிடிப்பில் விஜய்க்கு குடை பிடித்த பிரபல நடிகை.. யார் தெரியுமா!

தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக தளபதி 69ல் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அழகிய தமிழ் மகன். இப்படத்தை பரதன் இயக்கியிருந்தார். முதல் முறையாக இப்படத்தில் தான் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த அழகிய தமிழ் மகன் திரைப்படம் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யிடம் கலாட்டா செய்வது போல் விஜய்க்கு குடை பிடித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரேயா. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பில் விஜய்க்கு குடை பிடித்த பிரபல நடிகை.. யார் தெரியுமா! இதோ புகைப்படம் | Shriya Saran Vijay Unseen Photo

Share
தொடர்புடையது
25 692437caced28
சினிமாபொழுதுபோக்கு

AK 64 ஷூட்டிங் பிப்ரவரியில் ஆரம்பம்: குட் பேட் அக்லி வெற்றிக்குப் பின் ஆதிக் ரவிச்சந்திரனின் அதிரடி அறிவிப்பு!

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இந்த ஆண்டு வெளிவந்த ‘குட்...

MediaFile 19
சினிமாபொழுதுபோக்கு

அர்ஜுன் தாஸின் புதிய படத்திற்கு ‘சூப்பர் ஹீரோ’ எனத் தலைப்பு: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும், சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் உருவாக்கங்கள் குறைவாகவே இருக்கின்றன. இந்தச்...

25 6923f77d7e1c3
சினிமாபொழுதுபோக்கு

இசைக் கச்சேரிகளில் ஹிப்ஹாப் ஆதி சாதனை: 1.5 ஆண்டுகளில் ரூ. 160 கோடி வரை சம்பாதித்ததாக தகவல்!

தமிழ் சினிமாவில் ஒரு துறையில் களமிறங்குபவர்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்தாமல் எல்லா விஷயங்களிலும் ஆர்வம்...

Mahat Raghavendra 1
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் மகத் ராகவேந்திரா அதிரடி மாற்றம்: குத்துச்சண்டைப் பயிற்சியில் புதிய தொடக்கம்!

தமிழ் சினிமாவில் மங்காத்தா, ஜில்லா, சென்னை 28, மாநாடு உள்ளிட்ட படங்களில் மக்களின் கவனத்தைப் பெற்ற...