ஹமாஸ் அமைப்புக்கெதிராக ஜேர்மனி அதிரடி நடவடிக்கை: மற்றொரு அமைப்பு மீதும் தடை ஜேர்மனியில் ஹமாஸ் அமைப்பின் மீது ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, அந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்போர் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட...
IT, ED எல்லாம் பாஜகவின் அணிகள்: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் பாஜகவின் அணிகள் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ...
இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் 11 மனித உரிமை அமைப்புகளுக்கு நிதி உதவி நிறுத்தம்: சுவிட்சர்லாந்து முடிவு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள, பெண்கள் மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட 11 மனித உரிமை அமைப்புகளுக்கான நிதியுதவியை நிறுத்த,...
நச்சு காளானால் 4 முறை முன்னாள் கணவரை கொல்ல முயன்ற பெண்: வெளிவரும் புதிய பின்னணி அவுஸ்திரேலியாவில் நச்சு காளான் உணவால் உறவினர்கள் மூவரை கொலை செய்த பெண் தொடர்பில் பொலிசார் மேலும் பல தகவல்களை...
இஸ்ரேலுடனான உறவை துண்டித்த வளைகுடா நாடு: தூதரக அதிகாரிகளையும் வெளியேற்ற முடிவு இஸ்ரேல் – ஹமாஸ் போர் பாலஸ்தீன மக்களை கொத்தாக பலி வாங்கி வரும் நிலையில், இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொண்டுள்ளது முக்கிய...
கவர்ச்சி ஆடைகளால் சர்ச்சையாகும் பிரபல நடிகை உர்ஃபி ஜாவத் கைது கவர்ச்சி ஆடைகள் அணிந்து பிரபலமான நடிகை உர்ஃபி ஜாவத் இன்று காலை மும்பை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடைகளால் பல முறை விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட...
வாட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய அம்சம் மெட்டா நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்அப் செயலி பயனாளிகளுக்காக புதிய சேவைகளை பரிசோதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வாட்ஸ்அப்பில் பயனர்கள் மாற்று தன்முகப்பு படம் (ப்ரோஃபைல் போட்டோ) வைத்துக் கொள்ள...
அவுஸ்திரேலியாவில் மூவரின் உயிரினை பறித்த காளான் சூப் காளான் சூப் சாப்பிட்டதால் ஏற்பட்ட சிக்கல்களால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த உணவை...
9ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை பலிகொண்ட இஸ்ரேல் யுத்தம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் தொடங்கிய தினத்தில் இருந்து இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கி இதுவரையான...
நைஜீரியாவில் 37 கிராம மக்கள் படுகொலை நைஜீரியாவில் உள்ள போகோஹராம் பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதல் ஒன்றில் 37 கிராம மக்கள் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்தில் இந்த...
அண்டார்டிக்காவில் ஆய்வு தளம் அமைக்கும் சீனா அண்டார்டிக்காவில் புதிய ஆராய்ச்சி மையம் ஒன்றை கட்டியெழுப்ப சீனா திட்டமிட்டு உள்ளதாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் செய்தி நிறுவனமொன்று தகவல் தெரிவித்துள்ளது. ராஸ் கடலின் கடலோர பகுதியில் 5ஆவது...
கனடாவில் பருவ மாற்றத்திற்கேற்ப அறிமுகமாகும் நேர மாற்றம் ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கனடாவில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட...
காசா போரில் திருப்பம்: புது யுக்தியை கையாளும் இஸ்ரேல் காசா போரில் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ள ஹமாஸின் சுரங்கங்களை சமாளிக்க புதிய யுக்தி ஒன்றை கையாள இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. அதன்படி ஸ்பாஞ்ச்...
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தகவல் பாகிஸ்தானில் 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமராக இருந்த இம்ரான் கானின் அரசு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வழியே நீக்கப்பட்டதோடு அந்நாட்டில் அரசியல் நிலைத்தன்மையற்ற நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஷெபாஸ்...
காசாவிலிருந்து 7,000 பேரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து அறிவிப்பு காசாவில் இருந்து சுமார் 7,000 வெளிநாட்டினரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து தெரிவித்துள்ளது. காசாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையேயான போர் 27 ஆவது நாளாக...
பிரித்தானியா முழுவதும் மூடப்பட்ட 300ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் பிரித்தானியாவை தற்போது தாக்கி வருகின்ற சியாரன் புயல் காரணமாக அந்நாடு முழுவதும், 300க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 104 மைல் வேகத்தில் காற்றும், கனமழையையும்...
இஸ்ரேல் செய்தது போர் குற்றமாக இருக்கலாம்..! ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையம் கவலை காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர் குற்றமாக இருக்கலாம் என மனித...
லண்டன் சுரங்கப்பாதையில் பெண் மீது மோதிய 2 ரயில்கள்: பயங்கர சம்பவத்தின் பின்னணி லண்டன் சுரங்கப்பாதையில் அடுத்தடுத்து இரண்டு ரயில் மோதி கை மற்றும் காலை இழந்த பிரித்தானிய தாய் ஒருவர் தன்னுடைய தவிர்த்திருக்க கூடிய...
அதி தீவிர புயலாக வலுப்பெற்ற சியாரன் : பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! சியாரன் புயலால் பிரித்தானிய தீவுகள் மற்றும் சனல் தீவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையான கடற்பரப்பு ஊடாக நேற்றிரவு சியாரன் புயல்...
ஆண்டுக்கு 500,000 புலம்பெயர்ந்தோரை வரவேற்க கனடா திட்டம்: விவரம் செய்திக்குள் கனடா, 2024 -2026 ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டத்தை வெளியிட்டுள்ளது. நேற்று மதியம் இந்த திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. கனடா, 2024ஆம் ஆண்டில் 485,000 புதிய புலம்பெயர்ந்தோரை...