ஆப்கானிஸ்தானிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க அமெரிக்கா சம்மதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க படைகள் வாபஸானதையடுத்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முற்றிலுமாக கைப்பற்றினர். 5 ஆண்டுகள் தலிபான்கள் ஆட்சியின்...
ஈரானின் புதிய தொலைக்காட்சி தணிக்கை விதிகளின்படி பெண்கள் பீட்சா மற்றும் சாண்ட்விச்கள் சாப்பிடும் காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஆண்கள் பெண்களுக்கு தேநீர் வழங்கும் காட்சிகளைகாட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய ஈரானிய தொலைக்காட்சி தணிக்கைவிதிகளின்படி பெண்கள்...
லெபனானில் கடந்த இரு ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இந்த பொருளாதார நெருக்கடியால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை நீடித்து வருகின்றது. இதன் காரணமாக லெபனான் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு...
23 கோடியே 86 லட்சம் பேர் உலகளாவிய ரீதியில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி...
மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடத்திற்கான பொருளாதாரத்திற்கான...
ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் அம்மையாருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் ஜனாதிபதியாக இருக்கும் அவரது பதவிக் காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடையவுள்ள நிலையில், ஜெருசலேமில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது....
பல்லுயிர் பாதுகாப்பில் சாதனைகள் நிகழ்த்தி வரும் சீனா, அதனைப் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளது. குறித்த அருங்காட்சியகம் சீனாவின் சாதனைகளைப் பறை சாற்றும் விதமாக அமைந்துள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தில் குறித்த பல்லுயில்...
அமெரிக்க கடற்படை தளபதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின்போது இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங் உள்ளிட்ட...
கடந்த திங்கட்கிழமை உலகளாவிய ரீதியில் பேஸ்புக் நிறுவனத்தின் செயலிகள் திடீரென செயலிழந்தன. சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னர் பேஸ்புக் செயலிகள் வழமைக்குத் திரும்பின. இந்த செயலிழப்புக்கு பேஸ்புக் நிறுவனம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது....
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள தெகால்ப்-பீச்ட்ரீ விமான நிலையத்தில் புறப்பட்டுச் சென்ற, செஸ்னா 210 ரக...
சுவிட்சர்லாந்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, இறப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தின்போது நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டும் பொலிஸார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பெர்ன் நகரில் நூற்றுக்கணக்கானோர் கொரோனா...
அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வரும் கார்த்திகை மாதம் முதல் அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும்...
உலகின் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளின் அதிபர்கள் இந்த ஆண்டின் இறுதியில் காணொலி ஊடாக சந்தித்து கலந்துரையாடவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிற்சர்லாந்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்...
இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடிய இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்குமே இவ்வாறு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் ஜனநாயகத்துக்கான...
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் சுமத்ராத் தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இதுவரை எந்தத்...
ஆப்கானிஸ்தானில் இன்று மற்றுமொரு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில், 50 பேர் சாவடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து...
பிரித்தானியாவிற்குச் செல்லும் கொவிசீல்ட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட இந்தியர்கள், அங்கு தம்மைத் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தத் தேவையில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல், தினமும் உயர்வடைந்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் பிரித்தானியாவால்...
ஆப்கானிஸ்தானின் பாடசாலையில் குண்டென்று வெடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் மதம் சார்ந்த பாடசாலை ஒன்றில் குண்டு வெடித்துள்ளது. அதில் 7பேர் சாவடைந்ததோடு 15 பேர் படுகாயம் அடைந்ததாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியீட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை...
உலக கொரோனா பாதிப்பு உயர்வடைந்துக்கொண்டே செல்லகிறது . இந்நிலையில் உலக கொரோனா பாதிப்பு 23.75 கோடியைக் கடந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 21.46 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். அத்தோடு வைரஸ் தாக்குதலுக்கு...
அவுஸ்திரேலியாவில் விசப் பாம்புடன் விளையாடும் குழந்தை ஒன்றின் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பாம்பு என்றாலே பயமற்றவர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு, படையையே நடுங்க வைக்கும் தன்மைமை பாம்பு கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவுஸ்திரேலியாவிலுள்ள பகுதியொன்றில்,...