விஜய்யை சந்தித்த கமலா தியேட்டர் ஓனர்.. கில்லி படம் பற்றி விஜய் என்ன சொன்னார் தெரியுமா நடிகர் விஜய் 20 வருடங்களுக்கு முன்பு நடித்த கில்லி படம் தற்போது ரீரிலீஸ் ஆகி இருக்கிறது. படத்திற்கு நல்ல...
தள்ளிப்போகும் திருமணம்.. தனுஷ் பட நடிகை செய்த விஷயம்! ரசிகர்கள் ஷாக் சினிமா துறையில் முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகள் தற்போது திருமணத்தை தள்ளிப்போடுவது தான் தொடர்ந்து நடந்து வருகிறார். பல நடிகர்கள் 40 வயதை...
படு பிரம்மாண்டமாக நடந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ்- விருதுகளை தட்டிச் சென்றவர் யார் யார்? தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். முன்னணி தொலைக்காட்சிகள் அளவிற்கு பெரிய அளவில்...
50 வயதில் இப்படியா.. நடிகை கஜோலின் லேட்டஸ்ட் ஸ்டில்கள் நடிகை கஜோல் ஒருகாலத்தில் முன்னணி ஹிந்தி நடிகையாக இருந்தவர். மேலும் தமிழிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார். 50 வயதாகும் கஜோல் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்...
அதிக பருக்களாக இருந்த தனது முகம் பளபளக்க என்ன காரணம்- சாய் பல்லவி சொன்ன சீக்ரெட் சாய் பல்லவி, மலர் டீச்சராக தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமா ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர். பிரேமம்...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிரிப்பு : ஜனாதிபதி அறிவிப்பு தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற தொழிலாளர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
அதிரடிப்படையினரின் கட்டுபாட்டிற்குள் கொட்டகலை நகரம் நுவரெலியா – கொட்டகலை நகரமானது தற்போது பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொட்டகலை VC மைதானத்தில் இடம்பெறவுள்ள மே தின நிகழ்விற்கு ஜனாதிபதி வரவுள்ள நிலையில் குறித்த...
நாட்டை மீட்போம்! மே தினத்தில் ஜனாதிபதி ரணில் அழைப்பு உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது, ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான...
க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அறிவிப்பு கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான வினாத்தாள் விநியோகம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை...
இலங்கை சிறுவர்கள் குறித்து சட்ட திருத்தம் சிறார்களுக்கு, கொடூரமான அல்லது இழிவான உடலியல் மற்றும் உடலியல் அல்லாத தண்டனைகளின் கீழ் எந்தவொரு செயற்பாட்டையும் உள்ளடக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை துரிதமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...
இலங்கையின் செயல்திறன் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு சர்வதேச நாணய நிதிய (IMF) ஆதரவு திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்திறன் “மிகவும் சிறப்பாக உள்ளது” என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக்...
வீதிகளில் நபர்களை அச்சுறுத்தும் மோட்டார் சைக்கிள் கும்பல் மேல் மாகாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் ஆண்களை அச்சுறுத்தும் மோட்டார் சைக்கிள் கும்பலின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ பொலிஸார் நேற்று (30) சந்தேகநபரை கைது...
இந்தோனேசியாவில் மீண்டும் வெடித்து சிதறிய எரிமலை இந்தோனேசியாவின்(Indonesia) வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில்...
தென் சீனக்கடலில் பதற்றம்: பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா பீரங்கி தாக்குதல் தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல் படையின் கப்பல் தண்ணீர் பீரங்கிகள் மூலம்...
கோவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு அதிர்ச்சி தகவல் கொவிஷுல்ட் (Covishield) தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஸ்ட்ரா செனெகா (AstraZeneca) தடுப்பூசி நிறுவனம் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தடுப்பூசியானது பல்வேறு வழக்குகளில் உயிரிழப்புக்கள் மற்றும் உடல்...
இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த முருகன் என்ற...
நடிகை ஸ்ரீலீலாவின் அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் நடிகை ஸ்ரீலிலா அழகிய உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட். தெலுங்கில் முக்கிய நடிகையாக இருக்கும் அவர், விரைவில் அஜித் ஜோடியாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.
கொரியன் பெண்களை போல் க்ளாஸ் ஸ்கின் வேண்டுமா! இந்த பொருள் இருந்தா போதும் பொதுவாகவே பெண்கள் தங்களது சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். இந்நிலையில், தற்போது கொரியன் பெண்களை பார்த்து...
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து அறிவிப்பு அஸ்வெசும கொடுப்பனவிற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில், போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும்...
அவுஸ்திரேலியாவுக்கு பல்வேறு விசாவில் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் அவுஸ்திரேலியாவில் தொழில் அல்லது கற்கை நடவடிக்கைக்காக செல்வதற்கு எதிர்பார்க்கும் இலங்கையர்களின் கனவை நனவாக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் கொழும்பு5...