பயனாளிகளின் கணக்குகளில் 115 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டியை 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரிப்பது நியாயம் என நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் 115 பில்லியன்...
மே தினத்தில் மதுபான விற்பனை குறித்து விசேட அறிவித்தல் மே தின பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறும் நாட்டிலுள்ள பிரதேச செயலக பகுதிகளில் அனைத்து வகையான மதுபானங்களையும் விற்பனை செய்வதற்கு இலங்கை கலால் திணைக்களம் தடை...
ரஷ்யாவில் பணியாற்றும் இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் குறித்து விசாரணை ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முனைகளில் பணியாற்றும் முன்னாள் இராணுவத்தினர் தொடர்பாக தொடர்ச்சியாக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலையில் உக்ரைன் போர் முனையில் 60...
கல்வி அமைச்சின் அறிவிப்பு பாடசாலை மாணவர்களை இடைநிலை தரங்களுக்கு இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதற்கமைய அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் இனிவரும் காலங்களில் விளையாட்டு திறன்களின்...
கொழும்பில் இருந்து வந்தவர் யாழ்ப்பாணத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு கொழும்பில் (Colombo) இருந்து வந்த நபர் ஒருவர் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள அவரது நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த நபர்...
ஈரானிய ஜனாதிபதியின் உரைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள முஸ்லிம் பெண்கள் அமைப்பு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஈரானிய ஜனாதிபதி செயிட் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) கொழும்பில் உள்ள முன்னணி பள்ளிவாசலில் உரையாற்றியபோது வெளியிட்டதாக கூறப்படும்...
ட்யூப் லைட்டை விழுங்கிய தும்பறை சிறைக்கைதி வைத்தியசாலையில் தும்பறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் ட்யூப் லைட்டை(நீ்ண்ட மின்குமிழ்) விழுங்கியதன் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கம்பளை...
மகிந்த ஆட்சியில் நிகழ்ந்த கொடூரம் : இன்று தீர்ப்பு ரதுபஸ்வெல கிராமத்தில் மூன்று பேர் உயிரிழந்து, ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடையக் காரணமாக இருந்த ராணுவ துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(30) வழங்கப்படவுள்ளது. கம்பஹா,...
கீர்த்தி சுரேஷ் நீச்சல் குளம் அருகில் அசத்தல் போஸ்! பாண்டிச்சேரியில் என்ன செய்கிறார்? நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தியில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் அட்லீ தயாரிப்பில் பேபி ஜான் என்ற படத்தில் வருண்...
கல்லூரி விழாவுக்கு ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வந்த மாளவிகா மோகனன் நடிகை மாளவிகா மோகனன் கவற்சியாக வெளியிடும் போட்டோக்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தற்போது கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு கல்லூரி...
நிக்கோலை திருமணம் செய்ய காரணம் இதுதான்- ஓபனாக கூறிய நடிகை வரலட்சுமி நடிகர் சரத்குமார் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் படங்கள்...
நடிகை குஷ்பூவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளாத நிலை உருவானது! உண்மையை கூறிய கணவர் சுந்தர் சி தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் இயக்குனர் மட்டுமின்றி நடிகராகவும் மக்கள் மனதில் தனக்கென்று தனி...
ஐஸ்வர்யா ராஜேஷ் கிளாமர் உடையில் அழகிய போட்டோஷூட். இவர் சமீப காலமாக தாராள கிளாமர் காட்ட தொடங்கி இருக்கும் நிலையில், தற்போது எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க.
உயிர் பிரியும் தருவாயில் தந்தை.. தொகுப்பாளினி டிடி செய்து கொடுத்த சத்தியம் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவரை டிடி என செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். பள்ளி பருவத்தில் இருந்தே சின்னத்திரையில் பணியாற்றி வரும்...
குக் வித் கோமாளி நடிகை திவ்யா துரைசாமி அழகிய ஸ்டில்கள் நடிகை திவ்யா துரைசாமி தற்போது குக் வித் கோமாளி 5ம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார். அவரது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் இதோ.
ஸ்ருதி ஹாசன் உடன் பிரேக் அப் குறித்து பேசிய அவரது காதலர்!! இப்படி சொல்லிட்டாரே.. உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் சாந்தனு ஹசாரிகா...
சாக்ஷி அகர்வாலின் அசத்தல் போட்டோஷூட் ராஜா ராணி, காலா உள்ளிட்ட படங்களில் சின்ன ரோல்களில் நடித்திருப்பவர் சாக்ஷி அகர்வால். அவர் பிக் பாஸ் போட்டியாளராக்க வந்து பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். சாக்ஷி அகர்வால் தற்போது...
இலங்கையில் உயரமான நபர் இவர் தானாம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அவர் தான் இலங்கையின் மிக உயரமான நபர் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுக்குடியிருப்பு – கைவேலியில் வசிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின்...
கனேடிய மாணவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாகாணத்தில் மாணவர்கள் பாடசாலைகளில் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டு முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் e-cigarette பயன்பாட்டுக்கும் தடை...
பாகிஸ்தானிலிருந்து மீண்டும் பெரிய வெங்காயம் இறக்குமதி பாகிஸ்தானிலிருந்து மீண்டும் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை அத்தியாவசிய உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள்...