வெளிநாடு செல்பவர்களுக்கு போலியான பி.சி.ஆர் அறிக்கைகளை தயாரித்து விற்பனை செய்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் கொச்சிக்கடையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொச்சிக்கடை மற்றும் ரத்தொலுகம பகுதியை சேர்ந்தவர்கள்...
மாற்றமடைந்துவரும் கற்றல் முறைகளுக்கேற்ப புதிய கற்றல் உத்திகளை பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும் என வெகுஜன ஊக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது...
நேற்று இரவுவேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்கள் கையில் தீப்பந்தங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த இச்சம்பவம் கினிகத்தேனை நகரில் இடம்பெற்றுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது....
நேற்றையதினம் உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் உணவகத்தில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் சிவனொளிபாதமலை – ஹட்டன் பிரதான வீதியில் எலகனுவ பகுதி உணவகம் ஒன்றிலேயே பதிவாகியுள்ளது. சமையலில் ஈடுபட்டிருக்கும் சமயத்திலேயே குறித்த...
கடந்த சில மாதங்களாக வடமாகாணத்தில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினருடைய தேவைகளுக்காகவும் காணிகள் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு யாழ். வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற சங்கத் தலைவர் எஸ்.சஜீபன் தெரிவித்துள்ளார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக...
யாழ்ப்பாணத்தில் சீனா, கால்பதிப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பது இந்தியாவுக்கு நன்றாகத் தெரியுமென வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இவ்வாறு...
தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் எமது புலத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவரும், மாதகல் மேற்கு கிராமிய அபிவிருத்தி கடற்றொழில் அமைப்பின் தலைவருமான என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ். மாவட்ட...
நாட்டில் தற்போது காணப்படுகின்ற விலைவாசி அதிகரிப்பை கண்டித்து வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம் வலி. மேற்கு பிரதேச சபைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 46 ஆவது...
தவிசாளரை போராட்டத்திற்கு செல்ல விடாமல் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சிறைப்பிடித்த சம்பவம் வலிமேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளது. வலி. மேற்கு பிரதேச சபையின் 46வது பொதுக்கூட்டம் இன்றையதினம் சபையின் உப தவிசாளர் சச்சிதானந்தம் தலைமையில் ஆரம்பமாகியது. இதன்போது,...
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து நாளைய தினம் யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு மீனவர் சங்கங்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது. இன்றையதினம் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடக...
23 வயதுடைய யுவதி தன்னுடைய 14 வயதுடைய தங்கையை கொழும்பு பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு தன் காதலனுடன் சென்றுள்ளார். கடந்த 21ஆம் திகதி வெலிகம இப்பாவல பிரதேசத்தை சேர்ந்த குறித்த யுவதி மருந்து வாங்குவதற்காக வெலிகமவிற்கு...
கடந்த இரு வருடங்களாக மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. கொவிட் தொற்றை அடுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் கடந்த இரண்டு...
ஹொரணையில் இருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக கொழும்புக்கு புதிய சொகுசு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டமையால் தனியார் பேருந்து பணியாளர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஹொரணை, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு...
நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 02வது மின் உற்பத்தி இயந்திரத்தின் திருத்தப் பணிகள் இன்று மாலையுடன் நிறைவடையும் எனவும் அவர்...
இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ளமையால், முட்டையின் விலை மேலும் அதிகரிக்காது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதனால், முட்டை உற்பத்தி செலவு குறைந்துள்ளது. அத்துடன் இந்த நாட்களில்...
யாழ்ப்பாணத்தில் பட்டத்துடன் இளைஞர் ஒருவர் 120 அடிக்கும் மேல் இழுத்துச் செல்லப்பட்ட காணொளி கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது. தற்போது, பட்டத்துடன் பறந்த குறித்த இளைஞனுக்கு முள்ளந்தண்டில் பாதிப்பு...
வர்த்தகரின் வீட்டு வளாகத்தில் புகுந்த இனந்தெரியாத கும்பல் வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று சேதப்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. புன்னாலைக்கட்டுவன்...
வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ்தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் புதிய தவிசாளாரக சுதந்திரக்கட்சியினை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு...
பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும். கடினமான விடயமாக இருந்தாலும் அதனை செய்தாகவேண்டிய நிலைமையே உள்ளது – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” கொரோனா...
மட்டக்களப்பு – பார் வீதியில் வர்த்தகர் ஒருவரின் மனைவி கொடூரமான முறையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சிகரமான செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. கொடூரமாக கொல்லப்பட்ட வீட்டு உரிமையாளரின் நகைகளைத்...