Written by

7 Articles
Most popular Emoji 2021
செய்திகள்உலகம்தொழில்நுட்பம்

சமூக வலைத்தள உரையாடலின் உச்சத்தில் – எமோஜின்கள்

2021 ஆம் ஆண்டுக்கான சமூக வலைதள ஆராய்ச்சி நடவடிக்கை ஓன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆராய்ச்சியில், வட்ஸ்அப் , பேஸ்புக்,  இன்டாகிராம் போன்ற பல சமூக வலைத்தள உரையாடல்களில் அதிகமாக எமோஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையை...

1581789514394
செய்திகள்உலகம்

உயர் பதவிகளில் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல் தடவை – சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணை நிர்வாக இயக்குநர் ஆகிய இரு உயர்பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல் தடவை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. அதாவது,...

DrugsGraphic
கட்டுரைகலாசாரம்

போதையும் – சீரழியும் மாணவர் சமுதாயமும்!

இன்றைய உலகில் தொழில்நுட்பத்தை நாடிச் செல்லும் மாணவர்கள் மத்தியில் நாம் எதிர்பாரக்காத பிரச்சினைகளை, மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குறிப்பாக கல்வி கற்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும்...

Facebook Changes Company Name to Meta for Rebranding
செய்திகள்உலகம்தொழில்நுட்பம்

பெண்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் – மெட்டா பேஸ்புக்!

மெட்டா பேஸ்புக் சமூக வலைதளத்தில்  பெண்களின் பாதுகாப்பிற்கான பல அம்சங்களை தன்வசம் கொண்டுள்ளது என மெட்டா  STOPNCll.ORG அறிவித்துள்ளது. இவ் மெட்டா விசேடமாக பெண்களுக்கான  பாதுகாப்பு மையத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இது...

32414
செய்திகள்உலகம்

பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் ஒமிக்ரோன்- சர்வதேச நாணய நிதியம்

ஒமிக்ரோன் என மாறுபாடு அடைந்திருக்கம் கொரோனா வைரஸினால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி தன் மதிப்பீடுகளைக் குறைக்க அதிகமாக வாய்ப்புள்ளது என உலகளாவிய கடன் வழங்குநரின் தலைவர் ராய்ட்டர்ஸ் கூறியுள்ளார். சமகாலத்தில் ஓமிக்ரோன்...

arunachaleswarar architecture
செய்திகள்இந்தியா

சுற்றுலா தளங்களுக்கு தடை விதிப்பு! – மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார். இத் தடை உத்தரவு கொரோனாவில்...

6dec760d 10bca3cc 5ae34a89 education
கட்டுரைகல்வி

மாணவர் இடைவிலகலும் கல்வி நிலையும் – சி.அருள்நேசன்

கல்வியானது நுண்மதி ஆற்றலையும் திறன்களையும் வளர்க்கின்றது. அத்துடன் வாழ்க்கைக்கு வேண்டிய நற்பண்புகளையும் வளர்க்கின்றது. நற்பண்புகளை வளர்ப்பதன் மூலமே வாழ்க்கையின் குறிக்கோளை கல்வியால் பெற்றுக்கொடுக்க முடியும். கல்வியே வாழ்க்கை வாழ்க்கையே கல்வி இதனையே...