Jothidam
ஜோதிடம்பொழுதுபோக்கு

பண மழை கொட்டோ கொட்டு என்று கொட்ட வேண்டுமா? இதை செய்யுங்க!

Share

வீட்டுக்கு செல்வ கடாட்சம், லட்சுமி கடாட்சம், குபேர கடாட்சம் என அனைத்து சக்திகளையும் தரவல்ல இந்த மூன்றையும் வீட்டினிலே முறைப்படி வைத்து இருந்தால் பணத்துக்கு குறையேதும் இருக்காது

வீட்டில் சுபிட்சத்தை ஏற்படுத்துவதற்கு ஏலக்காய், பச்சை கற்பூரம், குண்டு மஞ்சள், இந்த மூன்று பொருட்களும் நன்மை செய்யும் தேவதைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்

ஆகவே இவைகளிலிருந்து வருகின்ற வாசமானது, வரும் தேவர்களை லயிக்க வைத்து நம் வீட்டிலேயே மயங்கிப்போடுகிறது.

இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் பிரம்ம முகூர்த்த வேளையில் 4 மணியிலிருந்து 5 மணி வரை ஸ்ரீ ஓம் என 27 தடவை மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு, ஒரு வெள்ளைத்துணியில் மூன்று குண்டு மஞ்சளைச்சேர்த்து, அதனுடன் 9 ஏலக்காய், பச்சைக்கற்பூரம் ஒரு கைப்பிடி இவை மூன்றையும் கட்டி ஒரு முடிச்சாக எடுத்து பணம் வைக்கும் அலுமாரியில் அல்லது பணம் வைக்கும் பெட்டியில் அல்லது ஹாலில் பவுல் போன்ற பாத்திரத்தில் வைத்துக்கொள்ளலாம்.

பூஜை அறையிலும் அல்லது படுக்கை அறையிலும் இவைகளை வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்தால், பண மழை கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...

26 3
சினிமாபொழுதுபோக்கு

‘கல்கி 2898 ஏடி’ இரண்டாம் பாகம்: படப்பிடிப்புத் தகவல்கள் மற்றும் முக்கிய மாற்றங்கள்!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான...

25 3
பொழுதுபோக்குசினிமா

இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளராக உயர்ந்த அனிருத்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் அனிருத் ரவிச்சந்தர், தற்போது இந்தியா முழுவதும் உள்ள முன்னணி...