Jothidam
ஜோதிடம்பொழுதுபோக்கு

பண மழை கொட்டோ கொட்டு என்று கொட்ட வேண்டுமா? இதை செய்யுங்க!

Share

வீட்டுக்கு செல்வ கடாட்சம், லட்சுமி கடாட்சம், குபேர கடாட்சம் என அனைத்து சக்திகளையும் தரவல்ல இந்த மூன்றையும் வீட்டினிலே முறைப்படி வைத்து இருந்தால் பணத்துக்கு குறையேதும் இருக்காது

வீட்டில் சுபிட்சத்தை ஏற்படுத்துவதற்கு ஏலக்காய், பச்சை கற்பூரம், குண்டு மஞ்சள், இந்த மூன்று பொருட்களும் நன்மை செய்யும் தேவதைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்

ஆகவே இவைகளிலிருந்து வருகின்ற வாசமானது, வரும் தேவர்களை லயிக்க வைத்து நம் வீட்டிலேயே மயங்கிப்போடுகிறது.

இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் பிரம்ம முகூர்த்த வேளையில் 4 மணியிலிருந்து 5 மணி வரை ஸ்ரீ ஓம் என 27 தடவை மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு, ஒரு வெள்ளைத்துணியில் மூன்று குண்டு மஞ்சளைச்சேர்த்து, அதனுடன் 9 ஏலக்காய், பச்சைக்கற்பூரம் ஒரு கைப்பிடி இவை மூன்றையும் கட்டி ஒரு முடிச்சாக எடுத்து பணம் வைக்கும் அலுமாரியில் அல்லது பணம் வைக்கும் பெட்டியில் அல்லது ஹாலில் பவுல் போன்ற பாத்திரத்தில் வைத்துக்கொள்ளலாம்.

பூஜை அறையிலும் அல்லது படுக்கை அறையிலும் இவைகளை வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்தால், பண மழை கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...