ஜோதிடம்
இன்றைய ராசிபலன் (25.01.2022)


Medam
குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவு அன்நியோன்னியமாக இருப்பார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும்.
குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாது போகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.
Edapam
எடுக்கும் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். மா எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
Mithunam
பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட நாள்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகர மாக முடியும். பொருளாதாரப் பற்றாக்குறையை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும்.
Kadakam
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான நாள் ஆகும். பணியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும்.
Simmam
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளை நோக்கி இருப்பவர்களுக்கு பல நல்ல தகவல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதலான கவனம் தேவை.
Kanni
பிரிவினையை எதிர்நோக்கி உள்ள குடும்பங்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த விதமாகவே காரியங்கள் நடைபெறும். வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரவு உண்டாகும்.
Thulaam
குடும்பத்தில் உள்ள பெரியார்களின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வீர்கள். பணியிடத்தில் கடின உழைப்பு வெற்றியைக் கொடுக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். முருகப்பெருமான் வழிபாடு மனதுக்கு அமைதியை உண்டாக்கும்.
Viruchchikam
Thanusu
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல்களும், செலவுகளும் உண்டாக வாய்ப்பு உண்டு. பொருளாதாரப் பற்றாக்குறையை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த பணம் வரும். உடல்நலனில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.
Magaram
கணவன் – மனைவி ஒற்றுமை மேம்படும். குழந்தைகளின் கல்வி நன்றாக இருக்கும். இன்றைய நாள் ஆதாயம் தருவதாக அமையும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று கூடுதலான லாபம் கிடைக்கும். பணிச்சுமையை வெற்றிகரமாக சமாளித்து தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்தை தரும் நல்ல நாள் ஆகும்.