rtjy 198 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் குழுவினர் கடத்தி சென்ற குழந்தைகளின் நிலை..!

Share

ஹமாஸ் குழுவினர் கடத்தி சென்ற குழந்தைகளின் நிலை..!

இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுடன் கடத்தி சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடத்தி சென்ற குழந்தைகளை துப்பாக்கி முனையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளி தற்போது இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவின் உத்தியோகபூர்வ x தளத்தில் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவிக்கையில்,

இந்த குழந்தைகள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் அவர்களது சொந்த வீடுகளில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களது பெற்றோர்கள் அங்கு இருக்கும் அடுத்த அறையில் இறந்து கிடக்கிறார்கள். இவர்களைத்தான் நாம் தோற்கடிக்கப் போகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...