tamilni 245 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய பயணப்பைக்குள் சடலம்

Share

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய பயணப்பைக்குள் சடலம்

சீதுவ – தண்டுகங் ஓய பகுதியில் பயணப்பைக்குள் மிதந்த நபரின் சடலம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்த ஒருவர், அவரது இரண்டு மகன்கள் மற்றும் மூன்று பணியாளர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிசிடிவி காட்சிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இந்த நபரை உணவகத்தினுள் அடித்துக் கொன்று, பயணப் பையில் வைத்து வாகனத்தில் ஏற்றிச் சென்று தண்டுகங் ஓயாவில் வீசியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...