rtjy 145 scaled
இலங்கைசெய்திகள்

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

Share

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு தற்சமயம் வழங்கப்படும் 9 சதவீதமான நன்மைகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை இலங்கை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்மூலம் ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு நெருக்கடி ஏற்படமாட்டாது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும்.

வங்கிகளிடமிருந்து 30 சதவீத வரியை அறிவிடும் நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.

கடன் மறுசீரமைப்பு நடைமுறையின் ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டிவீதங்கள் குறைக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 690416ca1b001
செய்திகள்இலங்கை

வானிலை அறிக்கை: சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (அக்31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

25 6903a9422debc
செய்திகள்உலகம்

சீனா மீதான வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு – இரு நாட்டு உறவுகள் குறித்து ஜி ஜின்பிங் உறுதி

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற...

images
செய்திகள்இலங்கை

2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு: மொனராகலை மாவட்டத்தில் அதிகபட்ச எழுத்தறிவு

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2024 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மாவட்டங்களுக்கிடையேயான...

25 6902b801c3b01
செய்திகள்இலங்கை

ஓடுதளம் தேவையில்லாத, AI-இயங்கும் உலகின் முதல் போர் விமானத்தை உருவாக்கியது அமெரிக்கா!

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய உலகின்...