rtjy 83 scaled
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்த அமைச்சர்கள்

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்த அமைச்சர்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது அரசியல்வாதிகளால் திட்டமிடப்பட்ட ஒரு செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில்,

சனல் 4 தொடர்பான விடயம் ஒன்று நாட்டிலே தற்போது பரவலாக பேசப்படுகின்ற நிலையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இந்த நாட்டையே பெரும் சோகத்திற்குள்ளாக்கின சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இதில் 300 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததோடு 500க்கும் மேற்பட்டோர் பல வடுக்களோடு கை இல்லாமல், கால் இல்லாமல் இருக்கிறார்கள். இவ்வாறு பெரும் சோகத்திற்குள்ளாகின சம்பவங்களின் பின் அரசியல்வாதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
25 69316e1e1a0b5
உலகம்செய்திகள்

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்: உக்ரைனுக்குப் புட்டின் மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு...

articles2FclE2t29E6WCHMZuJCogv
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...

PMD
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விசேட உரை: அனர்த்த நிவாரண அறிவிப்பு மற்றும் சொத்து வரி விளக்கம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார...

5Vj3jiF6Jb72oIg3IwA0
இலங்கைசெய்திகள்

அனர்த்தப் பாதிப்பு: நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள்...