23 64f479c069bbf
உலகம்செய்திகள்

4 வயது பெண் குழந்தையை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பெண்

Share

4 வயது பெண் குழந்தையை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பெண்

அமெரிக்காவில் துப்பாக்கி பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்து கொண்டு இருந்த போது பெண் ஒருவர் 4 வயது குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்து 25 வயது பெண் ஒருவர் 4 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்டதை தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக டென்னசி பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட பெண் பிரேனா ரன்னியன்ஸ்(Breanna Runions) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் பிரேனா ரன்னியன்ஸின் கைது நடவடிக்கையின் போது அதிகாரிகளிடம் துப்பாக்கி பாதுகாப்பு குறித்து விளக்கும் போது தூண்டுதலை இழுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எவாஞ்சலின் குண்டர் மரணம் தொடர்பாக பிரேனா ரன்னியன்ஸின் மீது கொலை மற்றும் மோசமான குழந்தை துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

4-year-old-girl-after-us-woman-fatally-shoots:4 வயது பெண் குழந்தையை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பெண்: பின்னணி காரணம்

பொலிஸார் விசாரணையின் போது, பிரேனா ரன்னியன்ஸ் உயிருக்கு ஆபத்தான காயத்தை ஏற்படுத்தியது சிறுமியின் உயிர் பறி போவதற்கு முக்கிய காரணம் என தீர்மானித்துள்ளனர்.

துப்பாக்கி பாதுகாப்பு குறித்து விளக்கம் கொடுத்து கொண்டு இந்த சம்பவம் நடைபெற்றதாக பிரேனா ரன்னியன்ஸ் கூறிய கூற்று சம்பவ இடத்தில் இருந்த அவருடைய பெண் தோழியும் மற்றொரு 7 வயது குழந்தையின் விளக்கத்துடன் முரண்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 6 வயது மகனுடன் துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய தம்பதி மரணம்!
அமெரிக்காவில் 6 வயது மகனுடன் துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய தம்பதி மரணம்!
கொலை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரேனா ரன்னியன்ஸ் கைது செய்யப்பட்டு, $1.5 மில்லியன் பத்திரத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...