4 13 scaled
உலகம்செய்திகள்

சந்திரயான்-3ன் திக் திக் நிமிடங்கள்

Share

சந்திரயான்-3ன் திக் திக் நிமிடங்கள்

சந்திரயான் விண்கலமானது இன்றைய தினம் மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது. இது தொடர்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு ஒரு செய்தி ஒன்றை கூறியுள்ளனர்.

இந்தியாவில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். தரையிறங்குவதற்கான அனைத்து ஆயத்தங்களும் தயாராக இருப்பதாகவும்.

இதற்கான பணிகள் மாலை 5.44 மணிக்கு தொடங்கும். இந்த செயன்முறையை விஞ்ஞானிகள் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள்.

மேலும் எப்படி தரை இறங்கும்? அடுத்து என்ன நடக்கும்? என்பது கடைசி 7 நிமிடத்தில் தெரியும். குறிப்பிட்ட 7 நிமிடமானது “7 மினிட்ஸ் ஆப் டெரர்” என்று கூறுகின்றார்கள்.

அந்த 7 நிமிடத்தில் விக்ரம் லேண்டர் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நிலவின் மேற்பரப்பில் மிதக்கும். லேண்டர் முழுவதும் அதில் உள்ள சென்சார்கள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் செயல்படும்.

இந்த சமயத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் தான் இருப்பார்கன் என தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...