சிறுவர்களிடையே நோய் பரவும் அபாயம்!
இலங்கைசெய்திகள்

சிறுவர்களிடையே நோய் பரவும் அபாயம்!

Share

சிறுவர்களிடையே நோய் பரவும் அபாயம்!

நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வெப்பத்தினால் இந்த நாட்களில் சிறுவர்களிடையே நோய் பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே குழந்தைகளை வெயிலில் விளையாட விடக்கூடாது எனவும், அதிகமாக சோர்வடையாது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தல் விடுத்துள்ளார்.

மேலும், பாடசாலை குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க, அவர்களுக்கு அடிக்கடி நீராகாரங்களை கொடுக்க வேண்டும் என்றும், பாடசாலையில் விளையாட சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் குழந்தைகளை அடிக்கடி தண்ணீரில் வைத்திருப்பதும் முக்கியம் என்றும் வைத்திய நிபுணர் பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...