இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ் போதைப்பொருள் பவனை
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ் போதைப்பொருள் பவனை

Share

இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ் போதைப்பொருள் பவனை

இலங்கையில் ஐஸ் போதைப்பொருளை சுமார் 50 ஆயிரம் பேர் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கணக்கெடுப்பின் ஆரம்பக் கண்டுபிடிப்புகளின் மூலம் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சாக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கண்டறிதல்களின்படி, மெத்தம்பேட்டமைன் பயன்பாடு பாடசாலை மட்டத்தில் அதிகமாக இல்லை என்று நாணயக்கார கூறியுள்ளார்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டு மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஒப்பீட்டளவில் அதிகரிப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...