இலங்கைசெய்திகள்

ஏழு வீதத்தால் குறைந்த ரூபாயின் மதிப்பு! ஸ்ரீலங்கா எடுத்த நடவடிக்கை

Share
ஏழு வீதத்தால் குறைந்த ரூபாயின் மதிப்பு! ஸ்ரீலங்கா எடுத்த நடவடிக்கை
ஏழு வீதத்தால் குறைந்த ரூபாயின் மதிப்பு! ஸ்ரீலங்கா எடுத்த நடவடிக்கை
Share

ஏழு வீதத்தால் குறைந்த ரூபாயின் மதிப்பு! ஸ்ரீலங்கா எடுத்த நடவடிக்கை

15ஆவது நாளாக ரூபாயின் மதிப்பு சரிந்த நிலையில், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வெளிநாடுகளுக்கு அதிக டொலர்களை அனுப்புவதற்கு அந்நிய செலாவணி சந்தை மீதான கட்டுப்பாடுகளை இலங்கை தளர்த்தியது.

ஜூன் 28 முதல் ஆறு மாதங்களுக்கு நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தளர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வணிகத்தை அமைக்க அல்லது விரிவாக்க உள்ளூர் நிறுவனங்கள் 100,000 டொலர்கள் வரை மாற்ற அனுமதிக்கப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாயன்று ஒரு டொலருக்கு எதிரான ரூபாய் 0.4 வீதமாக சரிந்து 330.37 ஆக பரிமாற்றம் செய்யப்பட்டது. அத்துடன் இந்த மாதத்தில் மாத்திரம் ரூபாயின் பெறுமதி 7 வீதத்தால் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...