ஏழு வீதத்தால் குறைந்த ரூபாயின் மதிப்பு! ஸ்ரீலங்கா எடுத்த நடவடிக்கை
இலங்கைசெய்திகள்

ஏழு வீதத்தால் குறைந்த ரூபாயின் மதிப்பு! ஸ்ரீலங்கா எடுத்த நடவடிக்கை

Share

ஏழு வீதத்தால் குறைந்த ரூபாயின் மதிப்பு! ஸ்ரீலங்கா எடுத்த நடவடிக்கை

15ஆவது நாளாக ரூபாயின் மதிப்பு சரிந்த நிலையில், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வெளிநாடுகளுக்கு அதிக டொலர்களை அனுப்புவதற்கு அந்நிய செலாவணி சந்தை மீதான கட்டுப்பாடுகளை இலங்கை தளர்த்தியது.

ஜூன் 28 முதல் ஆறு மாதங்களுக்கு நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தளர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வணிகத்தை அமைக்க அல்லது விரிவாக்க உள்ளூர் நிறுவனங்கள் 100,000 டொலர்கள் வரை மாற்ற அனுமதிக்கப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாயன்று ஒரு டொலருக்கு எதிரான ரூபாய் 0.4 வீதமாக சரிந்து 330.37 ஆக பரிமாற்றம் செய்யப்பட்டது. அத்துடன் இந்த மாதத்தில் மாத்திரம் ரூபாயின் பெறுமதி 7 வீதத்தால் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை...

03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...